சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்!

Tragedy at Chidambaram Natarajar Temple Devotees in grief!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அதிக அளவு மக்களை தாக்கியது.அதேபோல் இரண்டாவது அலைல் தான் அதிகப்படியான உயிர் சேதங்களும் நடந்தது.மேலும் கொரோனா தொற்று  அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்தவகையில் பிரசித்திப்பெற்ற கோவில்களின் விழாக்களை கொண்டாடுவதற்கு தடை உத்தரவு போட்டது. அந்த வகையில் தற்போது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் … Read more

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

52 people burnt to death! Disgrace to corona patients!

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் ஆரம்பித்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது.இன்றளவும் சில நாடுகள் அவற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்படுகின்றனர். நமது இந்தியாவில் முதல் அலையில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் இரண்டாம் அலையில் அதிக அளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.தற்போது மூன்றாவது அலை உருவாகிறது என மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சகம் கூறிவருகிறது.ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா  தொற்று  நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு … Read more

சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்!

Permission to go to Sabarimala! Online Booking!

சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்! கேரள மாநிலத்தில் இருக்கும் சுவாமி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல மகர கால பூஜை நடப்பது வழக்கம்.அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்று தரிசனம் பெற்று வருவார்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலம் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களை தரிசனம்  அனுமதிக்கவில்லை.கடந்த வருடம் மகர மண்டல பூஜை ஆன்லைன் மூலம் 1000 முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் … Read more

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்! இந்த கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி மக்களும் இந்த கொரோனா காலத்தில் வங்கிகளுக்கு செல்லாமல் அதிகப்படியாக ஆன்லைன் பரிவர்த்தனையை உபயோகம் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பண மோசடி கும்பல் இந்த கொரோனா ஊரடங்கை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்த ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே தான் … Read more

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Good news for twenty districts! Announcement issued by the Department of Health!

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டியின் முடிவில் தொடங்கி இன்றளவும் முடிவில்லாமல் பரவி வருகிறது.மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு மீள்வதற்கு பெருமளவு சிரமபப்படுகின்றனர்.அத்தோடு ஒவ்வோர் ஆண்டு சினிமா,அரசியல் போன்றவற்றிலிருந்து பெரிய ஜாம்பாவன்களை இந்த கொரோனாவிற்கு இழக்க நேரிடுகிறது.அத்தோடு கொரோனா தொற்று சிறிதளவு குறையும் வேளையில் மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நடமாடுகின்றனர். அதுமிட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் எடுக்கும் முன்னே மக்கள் அனைவரையும் … Read more

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!

Controversial Amazon! Rs 96000 AC is just Rs 5000!

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000! இந்த டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரும் முகம் பார்த்து பேசக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக செல்கின்றனர்.இவ்வாறு இருக்கின்ற சூலில் மக்கள் நேரடியாக சென்று எந்தவித பொருட்களையும் வாங்குவது இல்லை.அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் உட்பட அனைத்தையும் செல்போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைவரிடமும் செல்போன் உபயோகம் வந்துவிட்டது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் லட்சக்கணக்கில் சம்பாரித்து வருகின்றனர்.சிலமுறை நாம் ஆர்டர் செய்யும் பொருளுக்கு … Read more

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

It is no longer mandatory in ration shops! Happy public!

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் படும் அவநிலையை அறிந்து தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதிவிகளை செய்து வந்தார்.இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் என்பது போல தான் இருந்தது.இரு மாத காலங்களுக்கு பீரீ ரேஷன் பொருட்கள்,முதல் மாதம் ஊரடங்கின் போது ரூ.2000 அதனையடுத்து 12 இலவச மள்ளிகை பொருட்கள் என மாநில அரசு பல உதவிகளை இந்த கொரோனா ஊரடங்கின் … Read more

இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்!

Kappa type virus for two! Public in panic!

இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்றளவும் முடிவு தெரியாமல் பரவி வருகிறது.அதற்கடுத்ததாக பல வைரஸ்கள் பரவி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றுக்கு பிறகு கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை போன்ற வைரஸ்கள் பரவி மக்களை மிகவும் பயப்பட செய்தது.அத்தொற்றினாலும் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்தனர்.அந்த வைரஸானது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அதற்கடுத்ததாக தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் என ஒன்று உருவாகி பரவியும் … Read more

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்!

Start it from today! People hurry up!

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலையில் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆயிரக்கணக்கில் உயிர் சேதத்தை சந்திக்க நேரிட்டது.அதனையடுத்து அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கொரோனா தொற்று அதிகளவு பரவியதால் மக்களும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.2000 வழங்கினார். அதனையடுத்து … Read more

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்!

Unconditional employment of the Central Government! Viraintitunkal apply today!

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்து.இந்நிலையில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.தனியார் நிறுவனங்கள் சிலவகைகள் வீட்டிலே வேலை பார்க்கும் படி வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.ஆனால் பாமர மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.அரசாங்கம் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அக்காரணத்தினால் மக்கள் வேலை வாய்ப்புகள் தேடி வெளியே செல்ல முடியாமல் இருப்பார்கள் என்பதால் அரசாங்கம் மக்களுக்கு நலத்திட்ட … Read more