பெண்களுக்கு வரவுள்ள அசத்தல் திட்டம்! உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

Crazy plan for women! The Supreme Court approves!

பெண்களுக்கு வரவுள்ள அசத்தல் திட்டம்! உச்ச நீதிமன்றம் ஒப்புதல்! உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகின்றது. அப்போது அவர்களுக்கு ஏற்படும் வலியை நினைவில் கொண்டு விடுமுறை அளிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் !

Prohibition on advertising the photo of the late former chief minister? Chennai High Court's response!

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் ! கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அந்த வழக்கானது அரசு இணையதளங்களில் விளம்பரங்களில் மறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்காகும். மேலும் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம்  தலையிட்டு அதனை தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது … Read more

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?

Supreme Court time for the central government! An attack on temples?

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா? கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெறுப்புணர்வு சம்பவம் குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நிகரான மூத்த அதிகாரிகள் மூலம் விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். மேலும் அந்த சம்பவத்தினால் பாதிப்படைந்த தேவலாயங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதனை தொடர்ந்து … Read more

கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?..

Kallakurichi incident again CBCID plea hearing! Will Smt get justice due to this?..

கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?.. கள்ளக்குறிச்சியை அடுத்த கணியான் ஊரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. விடுதியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் படித்து வந்தார். இவர் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இருந்தார். அவர் பள்ளியின் மேல் மாடியில் … Read more