மீண்டும் இணையும் ஓபிஎஸ் இபிஎஸ்? பிரதமரால் முடிவுக்கு வரும் ஒற்றைத் தலைமை!

Rejoining OPS EPS? Prime Minister will end the single leadership!

மீண்டும் இணையும் ஓபிஎஸ் இபிஎஸ்? பிரதமரால் முடிவுக்கு வரும் ஒற்றைத் தலைமை! ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை பிரச்சனை நிலவி வருகிறது. இந்த உட்கட்சி மோதலானது பல கட்சிகளுக்கு பலத்தை அளிக்கிறது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததால் பல கட்சிகளும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இறுதியில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இடைக்கால பொதுச் … Read more

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்! 2022 ஆகஸ்ட் 15 -ல் நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்கள்கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி பலரும் அவர்களது வீட்டில் இந்தியாவின் தேசிய கொடியை பறக்க விட்டு மகிழ்ந்து வரும் நிலையில்,உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன்பு பாகிஸ்தானின் கொடியை பறக்கவிட்ட … Read more

தமிழக அரசு எதிர்க்கும் திட்டத்தை ஆதரிக்கும் ஆந்திர அரசு! குஷியில் மத்திய அரசு!

தமிழக அரசு எதிர்க்கும் திட்டத்தை ஆதரிக்கும் ஆந்திர அரசு! குஷியில் மத்திய அரசு!

மத்திய அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் கேடர்களுக்கான விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர சட்ட முன்விவு கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், மாநில அரசுகள் தங்களிடம் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒரு பங்கை மத்திய அரசுப் பணிகளுக்கு ஒதுக்கி பட்டியலை அறிவிக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படும் பெயர் பட்டியலில் இருக்கும் அதிகாரிகளை, மாநில அரசுகளின் அனுமதி இன்றி எப்போது வேண்டுமானாலும், மத்திய அரசுப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளலாம். இதனால், மத்திய அரசுப் பணிகள் … Read more

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்!

Prime Minister returned alive! Here is the important information told to the first one!

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்! சமீபகாலமாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக விற்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. பல விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரும் சட்டத்தை பிரதமர் அவர்கள் ரத்து செய்தார். இதற்கு பின்னணி காரணமாக வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் மணிப்பூர் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்குகளை பெற வைத்த … Read more

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

பாரத பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் ன. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தற்போது வரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 100 கோடி மைல்கல்லை இந்தியா நேற்று தான் எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு … Read more

‘பெட்ரோல் விலை ரூ.150 தொடும்’ என பிரதமரை விமர்சித்த நாராயணசாமி.!!

'பெட்ரோல் விலை ரூ.150 தொடும்' என பிரதமரை விமர்சித்த நாராயணசாமி.!!

இன்னும் ஆறே மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150 தொடும் நிலைமையை பிரதமர் மோடி உருவாக்குவார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளது, பெட்ரோல் விலை ரூபாய் 100 தொடும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோலவே தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100 தாண்டியுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150, சமையல் கேஸ் சிலிண்டர் ரூபாய் 1250, டீசல் ரூபாய் 140 என அதிகரித்துவிடும். பொதுமக்கள் பிரதமர் … Read more

பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!

பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!

ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வான நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் போட்டியின்றி தேர்வானதையடுத்து கடந்த 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் … Read more

E-RUPI ஐ அறிமுகம்!! சூப்பரான பயன்கள்!! இனிமே எல்லாமே டிஜிட்டல் தான்!!

Introducing E-RUPI !! Superb benefits !! Everything is digital now !!

E-RUPI ஐ அறிமுகம்!! சூப்பரான பயன்கள்!! இனிமே எல்லாமே டிஜிட்டல் தான்!! E-RUPI ஐ அறிமுகம்!! பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா !! இனிமே எல்லாமே டிஜிட்டல் தான்!! பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வான e-RUPI ஐ அறிமுகப்படுத்துவார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி எப்போதும் டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பல ஆண்டுகளாக … Read more

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

Arvind Kejriwal

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று டெலிவரி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் வகுத்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தடைகளை உடைத்து விடுகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ஆனால் 2 … Read more

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்!

modi

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்! இந்தியாவில் நாள்தோறும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிகாரிகள், மருத்துவர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.45 மணிக்கு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது … Read more