இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!!

இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!! இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுத்த காலக்கெடு நாளையுடன் அதாவது செபடம்பர் 30ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை கைவசம் வைத்திருப்பவர்கள் அனைரும் மாற்றிக் கொள்ளுமாறு தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு என்ற பெயரில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் … Read more

பிரதமரை நோக்கிய பாய்ந்த 3 முக்கிய கேள்கவிகள்… காங்கிரஸ் எம்.பி மக்களவையில் அதிரடி!!

  பிரதமரை நோக்கிய பாய்ந்த 3 முக்கிய கேள்கவிகள்… காங்கிரஸ் எம்.பி மக்களவையில் அதிரடி…   இன்று தொடங்கிய மக்களவையில் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் அவர்கள் பிரதமர் மோடி அவர்களை நோக்கி மூன்று முக்கிய கேள்விகளை முன் வைத்துள்ளார்.   மணிப்பூர் மாநில பிரச்சனை காரணமாக எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து ஆளும் மத்திய அரசான பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டிஸ் அளித்துள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று … Read more

இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… இதிலிருந்து தப்புமா மோடி அரசு!!

  இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… இதிலிருந்து தப்புமா மோடி அரசு…   ஆளும் மத்திய அரசான மோடி அரசின் மீது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீரமானம் தொடர்பான விவாதம் இன்று(ஆகஸ்ட்8) நாடாளுமன்றத்தில் தொடங்குவதை அடுத்து மோடி அரசு இதிலிருந்து தப்பிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.   கடந்த மாதம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மழைகால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு.நாள் முன்னர் மணிப்பூர் பெண்களின் … Read more

புதிய மாதாந்திர ஓய்வூதிய திட்டம்: அரசின் இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 9,250 ஓய்வூதியம் கிடைக்கும்!

மோடி அரசின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர கடைசி தேதி 31 மார்ச் 2023 ஆகும், ஏப்ரல் 1, 2023 முதல் மக்கள் இந்தத் திட்டத்தைப் பெற மாட்டார்கள். இருப்பினும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PMVVY திட்டத்தின் கீழ், இந்திய அரசு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த … Read more

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more

இதுமட்டும் நடந்தால்! தமிழக மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

Modi

பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள … Read more