அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் ! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார். பெரியகுளம் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பெரியகுளம் உட்கோட்ட … Read more

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

My cow has been like this for four days! Take a look at what it is! Strange case that came to the police!

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு! காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு இணங்க, நாம் எது எந்த குறை என்றாலும், நிறை என்றாலும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் காவல்நிலையத்தைதான் அணுகுகிறோம். அது போல் ஒரு விவசாயி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் வித்தியாசமான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாடு கடந்த சில நாட்களாக பால் கரக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த … Read more

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி! சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான … Read more

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!

Councilor's daughter married for love! Asylum in the police!

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்! இப்போதுள்ள காலகட்டத்தில் காதல் திருமணம் செய்வது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இருந்தாலும் சிலரது வீட்டில் அதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பலரது வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக, பூகம்பமாக கிளம்பி நிற்கின்றது. அப்படி அந்த பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே அவர்களை மன கஷ்டத்தில் அழுத்தும்போது அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். சில பெற்றோர்கள் … Read more

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்!

The young man who came to the police station after walking 500 km with a knife! Shocked cops!

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்! 20 வயது பையனுக்கு என்ன முன் விரோதம் இருக்க போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வட மாநிலத்தில் ஒரு முன் விரோதத்தின் காரணமாக ஒரு நபரை அந்த கும்பல் தாக்கி உள்ளது. நாக்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் வந்தார். வயிற்றில் கத்தி குத்தி இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக … Read more

காவல் நிலையம் எதிரே நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் மக்கள்!

புதுச்சேரியில் காவல் நிலையம் எதிரே வாலிபர் ஒருவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், கோரிமேடு பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் எதிரே இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையம் எதிரிலேயே வாலிப ஒருவர் … Read more