தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸார் இடமாற்றம்! அதிரடி காட்டும் தமிழக அரசு!
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸார் இடமாற்றம்! அதிரடி காட்டும் தமிழக அரசு! தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீசார் தற்பொழுது இடமாற்றம் செய்துதுள்ளது.இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.இது சம்மதாமா கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம் * ஆயுதப்படை ஏ.டி.ஜி.பியாக அபய் குமார் சிங் நியமனம் * தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐ.ஜியாக மகேந்திர குமார் நியமனம் * … Read more