மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்!

Grocery store casualties! The entire responsibility rests with the police! Terror in Salem!

மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்! தற்போது தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், சேலமும் தொற்று பாதித்த 11 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளதால், அங்கும் இன்னும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற முருகேசன் இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வெளியில் … Read more

பெண்களே இனி நீங்கள் இதை செய்தால் போதும்! உடனே  உங்கள் உதவிக்கு வருவார்கள் இவர்கள் !

Ladies, it's enough if you do this anymore! They will come to your aid immediately!

பெண்களே இனி நீங்கள் இதை செய்தால் போதும்! உடனே  உங்கள் உதவிக்கு வருவார்கள் இவர்கள் ! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் ஆபத்து என்று, பெண்களை வேலைக்கும் படிக்கவும் அனுப்பாமல் வீட்டிலயே வைத்திருந்தனர். ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட்டது, வெளியே செல்லும் பெண்களை விட வீட்டில் இருந்தே கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் அதிகம். ஆம், சொந்த … Read more

மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

Police arrested for stealing from people Shocking incident!

மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்! பொது மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீசிடம் போவோம். தற்போது அவர்களே குற்றவாளி எனும் பொது என்ன செய்வது. இந்த செய்தியை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்ந்தது போல என்பார்கள் அல்லவா அதைப்போல் உள்ளது. பாதிகாப்புக்கு இருக்கும் இவர்களே வீடு புகுந்து திருடும் பொது திருடர்களை என்ன செய்வது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், … Read more

ஊரடங்கு காலத்தில் போலீசார் செய்த காரியம்! சம்பந்தப்பட்டவர்கள் பணியிடை நீக்கம்!

Police who showed negligence! Dismissal!

ஊரடங்கு காலத்தில் போலீசார் செய்த காரியம்! சம்பந்தப்பட்டவர்கள் பணியிடை நீக்கம்! பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் சுற்றுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், துமகூருவில் ஊரடங்கு மத்தியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் அதிகஅளவில் சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வந்தது. அதே நேரத்தில் குப்பியில் சூதாட்டம் நடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் … Read more

முழு ஊரடங்கு! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

முழு ஊரடங்கு! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து இந்த முழு வருடங்கள் உணவகத்தில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல அம்மா உணவகம் தொடர்ச்சியாக செயல்படும் என்றும், சாலையோர உணவகங்கள் திறக்கப்பட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது, எல்லா தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களும், இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகள் … Read more

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்!

Police caught stealing coffee! The anarchy of the police officers that continues to unfold!

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்! நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது. அந்தவகையில் போலீசார் சாதாரண மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு கடைகள் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.அந்தவகையில் சில வாரங்களுக்கு முன் தான் கோவையில் அரசு கூறிய நேரத்திற்கு மேலாக கடையை நடத்தியதால் கடை உரிமையாளரிடம் கட்டுப்பாடுகளை எடுத்துக்கூறாமல் சட்டென்று கடை உரிமையாளர் … Read more

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்!

Female police sexually harassed again! Continuing atrocities!

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்! தற்சமயம் அதிக அளவு பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்து வருகிறது.அந்தவகையில் பெண் போலீசாருக்கு,அவர்களின் மேல் அதிகாரிகள் மற்றும் தன்னுடன் இதர பணிபுரியும் ஆண்கள் அதிக அளவு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். தற்சமயம் பெண் எஸ்.பி.யிடம் அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தது தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவலர்களே இவ்வாறு செய்தால் பெண்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும் … Read more

ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்!

Police officer who asked for pre-broth! Rs.5000 fine for refusing quality!

ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்! நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள மாநில  முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற … Read more

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்!

Chennai Police Commissioner Maheshkumar Agarwal will be fined 700 rupees a day if he does not wear a face mask

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்! முகக்கவசம்  போடவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் 2 ஆம் அலை கொரோனா வைரஸ் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட  மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று … Read more

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!

The police anarchy that continues to unfold! Strike among the public!

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு! சமீபகாலமா போலீசாரின் அராஜகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு  கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் கடையை … Read more