வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!!

Sudden shooting at the polls !! Voters in fear !!

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!! தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்ட வாக்குப் பதிவாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று கட்டங்கள் 91 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்ய … Read more

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!

Not just one day, five year lease - Parthiban !!

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!! நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை நேற்று இரவு 7 மணியோடு முடித்து விட்டன. ஏற்கனவே பிரச்சாரத்திற்காக கொடுத்த கால அவகாசத்தை நீட்டித்து  தேர்தல் ஆணையம் ஏப்ரல் 5 ஆம் தேதி மட்டும்  மேலும் 2 மணி நேரம் அதிகரித்து மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என கூறியது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் … Read more

தன் மகளை பிரசாரத்தில் இறக்கிய விஜயபாஸ்கர்!! அவர எங்க அப்பானு சொல்லுறத விட உங்க வீட்டு பிள்ளைனுதான் சொல்லணும்!!   

Vijayabaskar drops his daughter in propaganda !! It's better to tell your house child than to tell him where his father is !!

தன் மகளை பிரசாரத்தில் இறக்கிய விஜயபாஸ்கர்!! அவர எங்க அப்பானு சொல்லுறத விட உங்க வீட்டு பிள்ளைனுதான் சொல்லணும்!! இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், லஞ்சங்கள் கொடுத்ததும், பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து  வருகிறார்கள். இதில் சில கட்சி … Read more

தமிழகம் சொர்க்கமாக மாறிவிடும்! எடப்பாடி போடும் மந்திரம்!

Tamil Nadu will become a paradise! Only to be put off!

தமிழகம் சொர்க்கமாக மாறிவிடும்! எடப்பாடி போடும் மந்திரம்! இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக பல கட்டங்களில பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் லஞ்சங்கள் கொடுத்ததும், பொதுமக்களை கவரும் வகையில் பேசி வாக்கு சேகரித்து  வருகிறார்கள். இதில் சில கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் … Read more

ஷகிலா-வின் புதிய தோற்றம்!! என் ஆட்டம் இனிதான் ஆரம்பிக்க போகுது!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!  

Shakila's new look !! My game is about to start !! Happy fans !!

ஷகிலா-வின் புதிய தோற்றம்!! என் ஆட்டம் இனிதான் ஆரம்பிக்க போகுது!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! சினிமாவில் பிரபலமாக இருந்த பல நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர். எம்ஜிஆர், ஜெயலலித்தா, விஜயகாந்த், சரத்குமார், குஷ்பு,  கமல், கருணாஸ், உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் அரசியலில் உள்ளனர் அந்த வகையில். தற்போது ஷகிலாவும் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பல திரைப்படங்களில் நடித்து தனது ரசிகர்களின் மனதில் நீங்காது இடம்பிடித்துள்ளார் . சமயத்தில் விஜய் தொலைக்காட்சி ஒல்லிப்பரப்பு செய்த குக்கு வித் … Read more

எதிர்கட்சியை   ரவுண்டு கட்டி எதிர்க்கும் தமிழக கட்சிகள்: தி.மு.க ஸ்டாலின் தனித்தலைவர் ஆனார்.

Tamil Nadu parties rounding up the opposition: DMK Stalin became the sole leader.

எதிர்கட்சியை   ரவுண்டு கட்டி எதிர்க்கும் தமிழக கட்சிகள்: தி.மு.க ஸ்டாலின் தனித்தலைவர் ஆனார். தொடர்ந்து நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் படி  தி.மு.க முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் பொதுவாக   அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியை எதிர்த்தே பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் இப்பொழுது தமிழகத்தில் நிகழும் சூழ்நிலை என்னவென்றால் அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய அனைத்து கட்சிகளும் திமுக வை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றது. இப்படிப்பட்ட  சூழ்நிலை நிகழ்வது இதுவே முதல் முறை … Read more

அதிமுக வா? இல்ல திமுக வா? நேருக்கு நேர் மோதும் முக்கிய கட்சிகள்!!

AIADMK ? or DMK ? Major parties clashing face to face !!

அதிமுக வா? இல்ல திமுக வா? நேருக்கு நேர் மோதும் முக்கிய கட்சிகள்!! வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆட்சிக்கு வர போவது யார்? என்பது குறித்த போட்டி நடைபெற்று வருகின்றது.  இந்த  போட்டி முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இடையே ஏற்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்ணிப்பில் கூறியுள்ளனர். 234  தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக என்று மக்கள் … Read more

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு!

Split the skull! BJP leader's rowdy speech!

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு! பீகார் மாநிலத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறியது,தனக்கு பொது மக்களிடமிருந்து அரசு ஊழியர்கள் தங்களது புகார்களை சிறிதளவும் கூட கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் அடிக்கடி வருகிறது.அதற்கு கிரிராஜ் கூறியது,மக்கள் அளிக்கும் புகார்களுக்கு செவி கொடுக்காத ஊழியர்களை மூங்கில் தடியை எடுத்து அவர்களின் மண்டையை பிளந்து விடுங்கள் என்றார்.இவர் இவ்வாறு பதிலளித்தது … Read more

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்கயிருக்கிறது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே ஆட்சியை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை கவர் செய்வதற்கு பல பரிசு பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருவார்கள்.அதை கண்டுபிடிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பறக்கும் படையினரை வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் அதிக கண்காணிப்புகள் வைத்தும் இன்றைய கால கட்டத்தில் போன் பே மற்றும் கூகுள் பே மூலம் பணத்தை … Read more

‘மக்கள் நீதி மய்யம்’ ஆலோசனை கூட்டம் – கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது!

'மக்கள் நீதி மய்யம்' ஆலோசனை கூட்டம் - கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது!

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனை நடத்துகிறார் கமல்ஹாசன் தேர்தல் வேலைகள் குறித்தும், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்தும், மக்களின் நன்மைகள் என பலவற்றைப் பற்றி ஆலோசனை நடத்துகிறார். இன்று துவங்கிய இந்த ஆலோசனை கூட்டமானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுமாம். அதுமட்டுமன்றி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல செயலாளர்கள், அந்தந்த தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என சுமாராக 800 நபர்கள் வரை இக்கூட்டத்தில் கலந்து … Read more