பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!

Impatient Indian! So got the prison sentence!

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை  தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி … Read more

தமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

தமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 33,665 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலமாக இரண்டாவது அலையானது விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், கேரளாவில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும், கேரள … Read more

#BREAKING தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் மக்கள்…!

Corona confirms CM's son! Chief in shock!

#BREAKING NEWS  பிரதமருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்! சீனாவை தாயகமாக கொண்ட இந்த கொரோனா தொற்று பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை பரப்பியது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானோர்  இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அனைத்து நாட்டினரும் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தினர். ஓராண்டு காலமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்த நிலையில், புத்தாண்டில் இருந்து தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தால் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் … Read more

திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு! ஒரே கட்சியில் தொடர்ந்து வருவதால் பீதி!

திமுக கட்சியின் செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.