மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!  

Power outage in some parts of the corporation today!! Electricity Board Notice!!

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!! சென்னை மாநகராட்சியில்  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னை தாம்பரம், போரூர், தண்டையார் பேட்டை பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மாநகராட்சியில் தாம்பரம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின்தடை என்று அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி பகுதி பல்லாவரம், ராஜாஜி … Read more

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?

Accident caused by falling power line What is the status of the girl?

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர். இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது ஆபத்தை … Read more

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்! காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார சப்ளையும் மத்திய தொகுப்பு மின்சார சப்ளையும் திடீரென்று குறைந்துள்ளதால் மீன் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை 17000 மெகாவாட் அளவாக உள்ளது. இந்த 17000 மெகாவாட் மின்சாரத்தை பூர்த்தி செய்வதற்கு தினமும் மத்திய மின்சார தொகுப்பில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது. அதே போல் மின் வாரிய அனல்மின் நிலையங்களில் இருந்து 3800 … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!!

Aadhaar connection with electricity connection.. New order issued in 3 days only!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!! விவசாயிகளை தொடர்ந்து வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் ஒழுங்குமுறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% மக்களே அதனை பதிவேற்றம் … Read more

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்!

The action order issued by the power board! Only if you do this you can pay the electricity bill!

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்! தமிழகத்தில் மொத்தம் சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் இருக்கின்றது.தற்போதுள்ள நடைமுறையின் படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மின் கட்டணம் செலுத்தும் முறையானது தற்போது மிக எளிமை படுத்தப்பட்டுள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம்,மின்வாரிய செயலி ,கூகுள் பே ,போன் பே போன்ற செயலிகள் மூலமாக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு … Read more