பெண் குழந்தையை கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்குமா..!!

பெண் குழந்தையை கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்குமா..!!

பெண்குழந்தையை கர்ப்பத்தில் தாங்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தை பிறந்தபின் அது பெண் தான் என்று அறியும் போது பெரியவர்கள் கூறியது சரி என்று தெரியவரும். இன்று கருத்தரித்து சில மாதங்களுக்குள் ‘ஸ்கேன்’ செய்து என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், பண்டைக் காலத்தில் இதுபோன்ற நவீன கருவிகள் எதுவும் இல்லை. குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவதற்கு எல்லோருக்கும் ஆசை தான். இதனால் பலருக்கும் மகிழ்ச்சியும் உண்டாகும் என … Read more

விருத்தாச்சலம் | ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி! அதிரவைக்கும் பகிர் பின்னணி

RailwayStation Train PregnantLady

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி கஸ்தூரி (21 வயது). கர்ப்பிணியான கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார். திடீரென ரயில் பயணத்தின் போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று … Read more

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

One year paid maternity leave for all government female employees! Tamil Nadu government's next action!

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி! தமிழ்நாட்டில் பெண்களின் மகப்பேறு காலத்தை உணர்ந்து அரசு ஊழியர் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளித்து வந்தனர்.இதில் பல பாரபட்சங்கள் நடந்து வருவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்தவகையில் தற்காலிக பணியில் இருக்கும் அரசு ஊழிய பெண்களுக்கு மாத ஊதியத்துடன் விடுப்பு அளிக்காமல் இருந்தது.அவர்களுக்கும் நிரந்தர பணியில் இருப்பவர்கள் போன்றே விடுப்பு அளிக்குமாறு 2020 ஆம் ஆண்டு உத்திரவிடப்பட்டது.ஆனால் தற்போது … Read more

தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது!

The current newcomer is this virus! 15 attacked in Kerala including pregnant!

தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது! வடிவேலு பாணியில் வந்துட்டான்யா வந்துட்டான் என்பாதை போல வௌவால்களில் இருந்து கொரோனா வந்ததையே இன்னும் நம்மால் ஈடுகட்டி வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டு உள்ளோம். இந்நிலையில், கொசுக்களினால் பரவும் ஜிகா வைரஸ் புதுவரவாக பரவி வருவதாக வந்த தகவல்களினால், மக்கள் மீண்டும் பயத்தில் உலவும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக கேரள எல்லையான செறுவார கோணம் … Read more

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பிணிகளை சுற்றி ஏராளமான நம்பிக்கைகளும் மூதுரைகளும் உள்ளன. அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன. கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு அசைவு கூடுதலானால் பெண் குழந்தை தான் பிறக்கும் என்ற நம்பிக்கையும் அதில் ஒன்றாகும். இந்த நம்பிக்கையை இன்றைய தலைமுறைகள் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள இன்று நவீன கருவிகள் உண்டு. அதனால் இந்த நம்பிக்கைகளை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பெரிய வயறுமாக மூச்சிரைத்து நடக்கும் கர்ப்பிணிகளுடைய வயிற்றின் அசைவுகளை பாட்டிகள் … Read more

பிரசவத்திற்கு பிறகு இறந்த கர்ப்பிணி… சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு… அரசின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு..!!

பிரசவத்திற்கு பிறகு இறந்த கர்ப்பிணி... சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு... அரசின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல லட்சம் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கஷ்டபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். அங்கு மகப்பேறு முடிந்த சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். இதனால் தாய் மற்றும் சேயின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். … Read more