இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் … Read more

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! 

Birthday Celebration Outpatient Getout! The government hospital was chased away with a loudspeaker!

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! புதுச்சேரி ஜிப்மருக்கு ,புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்கு வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.அந்த கொண்டாத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையின் காரணமாக ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது இந்த விடுமுறையை ஜிப்மர் நிர்வாகம் முறையாக அறிவிக்கவில்லை.அதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சை … Read more

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Aadhaar Thai card is no longer required for maternity! A sudden announcement by the minister!

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணி கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் அங்குள்ளவர்களும் சிகிச்சை கொடுக்காமல் நீங்கள் சென்று ஆதார் அட்டை , தாய் அட்டை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அது இருந்தால்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்ததால் … Read more

பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!!

பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!! சுகப்பிரசவம் பெட் ஷாப் பெண்களாக இருந்தாலும் சரி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே உடல் ரீதியாக குழந்தை பேருக்கு பிறகு பல பிரச்சனைகள் உண்டாகும். மேலும் இவர்கள் குழந்தையை வெளிக்கொண்டு வந்ததால் இவர்கள் உடம்பில் உள்ள சத்துக்கள் குறைந்து இருக்கும். அதனை அதிகரிக்கும் வகையில் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவற்றில் அதிக பலன் தரும் உணவு பொருட்களில் … Read more

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் … Read more

இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Pregnant women should not go to private hospitals anymore? The information released by the minister!

இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்! சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சமுதாய நலக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது  அமைச்சர் மா. சுப்பிரமணியம் கர்ப்பிணி பெண்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார்.அந்த வேண்டுகோளில் அவர் கேட்டுகொண்டது அரசு மருத்துவமனைகளுக்கு வருவதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு அச்சம் உள்ளது. அதனால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி செல்கின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக அளவு  சிசேரியன் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு … Read more

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!.. இடுப்பு வலி மிகவும் மோசமான வலிகளுள் ஒன்று. இந்த இடுப்பு வலி பலவகை காரணங்களால் ஏற்படுகிறது.முதலில் குழந்தை பிறக்கும் போது இடுப்பு வலி ஏற்படும்.அதையடுத்து விளையாட்டுகளில் ஈடுபடும் அதிக ஆண்களுக்கு இவ்வலி ஏற்படும். இவை முதியவருக்கு அதிகம் ஏற்படும். இவைகளை சரி செய்ய பல வழிமுறைகள் இருக்கின்றன. இடுப்பு வலி அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை … Read more

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை!

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை! வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்: வெண்டைக்காய் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அறிவு வளர்ச்சி அதிகம் உண்டாகும். புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு ,இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. மேலும் வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. மேலும் இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் … Read more

கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க!

கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க! கொத்தவரங்காய் ஒவ்வொருவர் விரும்பி உண்பார்கள. கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குறைக்கிறது.அதனால் இதை கட்டாயமாக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.மேலும் கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் … Read more

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!…

    இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!… அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி மற்றும் அதிக ரத்தப்போக்கு கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து கர்ப்பிணி பெண்கள் விடுபடலாம். இது மட்டும் இல்லாமல் சினை பையில் கருமுட்டைகள் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கருவில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் … Read more