மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. 29 போட்டிக்கும் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் 14வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 லீக் ஆட்டங்களினை துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகள் நடத்தப்படும் … Read more

இலங்கையிலும் நடைபெற உள்ள பிரிமீயர் லீக்

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கியது. இந்த தொடர் உலக அரங்கில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் போர்டும் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி்வைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்டு 28-ந்தேதி தொடங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்தது. ஆனால் வெளிநாட்டு … Read more