2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்! எதிர் வரும் 2029ம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை குறைக்கவும் மேலும் பிரதிநிதிகள் செய்யும் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செய்ல்படுத்த இருப்பதாக … Read more

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!

The President rejecting the death sentences given to criminals at the end of his term!!

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!! புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் . இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர … Read more

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! ஜனாதிபதி ஒப்புதல்!

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து ஆனதற்கான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்ற ஒரு வருடத்திற்கு மேலாக டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை அரசு சார்பாக நடத்தப்படும் அது தோல்வியில் … Read more

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020

President Ram Nath Kovind addresses to the nation on the eve of the 71st Republic Day

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020 இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் 71ஆம் குடியரசுத் திருநாளை கொண்டாடவுள்ளார்கள். இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அதன் தமிழாக்கம் பின் வருமாறு. எனதருமை நாட்டுமக்களே, 71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் … Read more