பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை அத்தொற்றிலிருந்து மீள மக்கள் பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் தொற்று பாதிப்பானது அதிகரித்துவிடுகிறது.இந்த தொற்றியில் உலகளவில் பல கோடி உயிர்களை இழக்க நேரிட்டது.இந்த தொற்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தொற்று பாதிப்பு குறையும் என்று எண்ணிய எண்ணமும் சுக்குநூறாக உடைந்தது. … Read more

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும்: பிரதமர் மோடி

டெல்லியில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கூட்டறிக்கையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் தனது முதலீட்டு இலக்கை 5 டிரில்லியன் யென் அல்லது ₹3.2 லட்சம் கோடியாக உயர்த்தும் என்றார். “இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஜப்பான் ஒன்றாகும். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் இந்தியா-ஜப்பான் ‘ஒரு குழு- ஒரு திட்டமாக’ செயல்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி!

Omicron that revolutionized the world! So far 60 people have been infected! Modi in tension!

உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி! தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்து புதிய வீரிய மிக்க ஓமைக்ரான் என்ற கொரோனா  வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக அனைத்து தடுப்பூசியின் செயல்திறன் மிகவும் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் இந்த கொரோனாவின் நிலையை கவலைக்குரிய திரிபாக சொல்லியுள்ளது. … Read more

இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்!

Why is the Prime Minister of the country keeping silent about all this! Question Rahul with questions!

இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்! நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. தொடர்ந்து பணவீக்கம் பெட்ரோல் டீசல் விலைகள் ஏறிக் கொண்டே செல்வது, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவை பற்றி எல்லாம் பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்.  உண்மையான விமர்சனங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய கேள்விகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமரிடம் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். … Read more

மோடி இங்கு உடனே நேரில் வர வேண்டும்! அப்போதுதான் நான் இதை செய்ய ஒப்புக்கொள்வேன்!

Modi should come here in person soon! Only then will I agree to do this!

மோடி இங்கு உடனே நேரில் வர வேண்டும்! அப்போதுதான் நான் இதை செய்ய ஒப்புக்கொள்வேன்! தற்போது அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் மாநில அரசுகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு குழுக்களை அமைத்து அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. எல்லா இடங்களிலும், கிராமங்கள் தோறும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாநிலங்களும் அந்த மாநிலத்தில் அனைவரும் முதல் டோஸ் போட்டு முடித்து … Read more

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ?

Laughter at the White House! Would this be the case if the Prime Minister and the Chancellor were together?

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ? வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பின்னர் இந்தியா உடனான தனது தொடர்பு குறித்து பல விஷயங்களை  பேசினார்கள். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்து, நகைச்சுவையாகவும் பேசினார். அவர் அப்போது கடந்த 1972 ஆம் ஆண்டு எனது இருபத்தி ஒன்பதாவது வயதில் முதன்முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது மும்பையிலிருந்து பைடன் … Read more

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு!

Sri Lanka declares state of emergency Strict control over people!

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு! நமது அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரம் சமீபத்தில் சில ஆண்டுகளாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா சூழல் நாட்டின் பிரதான வருவாய்த்துறையான  சுற்றுலா துறையின் முடக்கம் போன்றவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற காரணங்களால் அந்நியச் செலவாணி இருப்பு குறைந்து உள்ளது. அதன் காரணமாக இலங்கையின் ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து … Read more

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு!

Is this how the corona looked like? US intelligence report released soon!

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து நாட்டு மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி, உலக நாடுகள் அனைத்தையும் தடுமாற்றத்திற்கு, மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே கொரோனா தோற்றை சீனாதான் … Read more

மத்திய அரசின் முத்ரா கடன்! எளிதாகப் பெறலாம்!

மத்திய அரசின் முத்ரா கடன்! எளிதாகப் பெறலாம்! இன்று ஆகஸ்ட் 21 உலக தொழில்முனைவோர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தைப் பற்றி பார்ப்போம்.நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்கி தொழில்முனைவோராக முடியும்.நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால் அதற்காக மலிவாக கடன் வாங்கலாம்.இதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவை நடத்துகிறது.இந்த திட்டத்தின் உதவியுடன் நீங்கள் மலிவு விலையில் எளிதாக கடன் பெறலாம். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா … Read more

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!

சுதந்திரம் பெற்று 75 ஆண்டை முன்னிட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி விட்டு, அதை அடுத்த நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்பொழுது தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அவர் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே உரையாற்றி வரும் பிரதமர் மோடி … Read more