பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!
பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை அத்தொற்றிலிருந்து மீள மக்கள் பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் தொற்று பாதிப்பானது அதிகரித்துவிடுகிறது.இந்த தொற்றியில் உலகளவில் பல கோடி உயிர்களை இழக்க நேரிட்டது.இந்த தொற்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் தொற்று பாதிப்பு குறையும் என்று எண்ணிய எண்ணமும் சுக்குநூறாக உடைந்தது. … Read more