தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு!!

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு சினிமா துறையில் தாத்தா, மகன், பேரன் போன்று மூன்று தலைமுறையாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் இதோ. இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் ‘சித்தலிங்கய்யா’.இவர் திரைப்பட இயக்குனர்,எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.தனது தனித்துவமான திரைப்படம் உருவாக்கும் பாணிக்காக நன்கு அறியப்பட்டவர். 1964 ஆம் ஆண்டு ‘மேயர் முத்தண்ணா’ என்ற கன்னட பட மூலம் இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.இவரை தொடர்ந்து மகன் … Read more

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் காப்பீடு பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு பொதுவான கருத்துப்படி, காப்பீடு என்பது உங்களை அல்லது நீங்கள் காப்பீடு செய்துள்ள பொருட்களை பெரும் நிதி இழப்பைத் தாங்கிக் கொள்ளும் ஒன்று. ஆனால் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்திற்கு ஒரு மறைப்பை விட இதில் நிறைய இருக்கிறது.எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி இருக்கிறது. எனக்கு உண்மையில் பாதுகாப்பு தேவையா? வாழ்க்கை … Read more

எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..  

    எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..     எலும்புருக்கி நோய் என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிப்பதாகும். குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது எலும்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் எலும்புருக்கி நோயை ஏற்படுத்தும்.உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல் இரத்தத்தில் … Read more

கருப்பு பூனை பாதுகாப்பு கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்-இன்  மரணம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் போன்றவற்றால் மும்பையை ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத், சிவசேனா  தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். அண்மையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ மும்பை தற்போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்ட காஷ்மீர் போல காட்சியளிக்கிறது” என்று கருத்து பதிவிட்டால் கோபமடைந்த சிவசேனாவின் பிரமுகர் சஞ்சய் ராவத் “ அப்படினா நீங்க மும்பைக்கு இனி வரவே … Read more