பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

For the attention of students who have not appeared in the Plus 2 and Plus 1 general exams! Action order issued by Minister Anbil Mahesh!

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த கொரோனா பரவலின் காரணமாக பொதுத்தேர்வு மற்றும் போட்டி  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வானது 1௦, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்த … Read more

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதைப் பற்றி அரசு தேர்வுகள் இயக்கம் கூறியுள்ளதாவது, இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். இதில் நேரடியாக பள்ளியின் மூலம் தேர்வு எழுதுபவர்களுடன் தனித்தேர்வர்களும் அடங்குவர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் பற்றிய அறிவிப்பை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது. … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலை இன்று முதல் திருத்தம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறைகளின்  இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற  மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டை இன்று மதியம் 2 மணி முதல் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை … Read more

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு!

Important announcement for students who have not passed Plus 1? Government Examination Movement Announcement!

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு! மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை … Read more

 திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு!

திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு! விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் சிறப்பாக நடந்து முடிந்தனர். சென்னையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் … Read more

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல் குறைந்து கொண்டு வந்ததையடுத்து, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நடப்பு கல்வி … Read more

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் தொற்றின் தாக்கம் குறைந்ததையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மற்றும் கொரோனாவின் பரவல் நாடெங்கும் வேகமாக பரவி வந்தது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்திலும் இந்த தொற்றின் பரவல் அதிகரிக்கத் … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி ! அமைச்சர் தகவல்! கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று நாடெங்கும் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்கிற சந்தேகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இதுவரை … Read more

+2 மாணவர்கள் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

கடந்த மார்ச் மாதத்தில் +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு +1 பொதுத்தேர்வு மற்றும் +2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், +1 மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் +2 மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், … Read more