வரலாறு காணாத உச்சத்தில் விலையேறிய  தங்கம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!! 

Gold at an all-time high!! Public in shock!!

வரலாறு காணாத உச்சத்தில் விலையேறிய  தங்கம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!  தங்கம் விலையானது வரலாறு காணாத அளவில் உச்சத்தில் ஏறியுள்ளது. தங்கத்தை விரும்பாத பெண்கள் இந்த பூமியில் இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக இந்திய பெண்கள் தங்கத்தை தங்கள் உடலின் ஒரு அங்கமாகவே அணிந்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப கூடவோ, குறைவாகவோ தங்க நகைகளை அணிவது வழக்கம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து சுப காரியங்களிலும் தங்கம் முக்கிய முக்கியமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் தங்கம் வாங்குவது … Read more

ஆவின் பால் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

ஆவின் பால் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!! கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம் தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் பாலின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்று … Read more

பயணிகள் ஷாக்!! இதன் காரணமாக திடீரென உயர்ந்த  பேருந்து கட்டணம்!!

Passengers shocked!! Due to this sudden increase in bus fare!!

பயணிகள் ஷாக்!! இதன் காரணமாக திடீரென உயர்ந்த  பேருந்து கட்டணம்!! அதிக நாட்கள் விடுமுறை  நாட்கள் இந்த மாதத்தில் வருவதால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தனியார், ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலையானது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல் விடுமுறை என்பதால் சென்னையில் மற்றும் … Read more

லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை…பொதுமக்கள் அதிர்ச்சி!!

லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை… பொதுமக்கள் அதிர்ச்சி!!   தினசரி வாழ்வில் நம்மால் உணவு,தண்ணீர் போன்றவற்றை எப்படி தவிர்க்க முடியாதோ அதேபோல் சமூக வலைத்தளங்களும் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நண்பர்கள்,உறவுகள் நம்மை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்களை இணைக்கும் பாலமாக சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன.மேலும் நம் கருத்துகளை பகிர,தகவல்களை பெற பயன்படும் இவை நமக்கு சாதகமாக மாறுவதும் பாதகமாக மாறுவதும் நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் உள்ளது.   … Read more

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!! 

Dramatically high cylinder price !! Shocking news for people!!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!!  மீண்டும் அதிர்ச்சி தரும் செய்தியாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுவாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த விலை நிர்ணயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். … Read more

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை … Read more

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..     தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்று மெஸ் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மெஸ்ஸிலுள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் அங்கு சோப்பு போட்டு டான்ஸ் ஆடி கொண்டும் குளித்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

death-of-a-person-who-went-for-peace-of-mind-in-tuticorin-district-the-plight-of-no-one-to-help

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை! தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்தவர் நிக்கோலஸ் (46). இவர் நேற்று முன்தினம் இரவு தருவைகுளம் கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிக காற்று அடித்த காரணத்தால் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கடலில் விழுந்திருப்பார் எனவும் அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடற்கரையில் யாரும் இல்லாத நிலையில் நிக்கோலஸ் கடலில் விழுந்தவுடன் … Read more