ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பரான தீபாவளி பரிசு!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Great Diwali Gift for Ration Card Holders!! Action announcement issued by the government!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு மாநில அரசு அட்டகாசமான பரிசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது என பல்வேறு வகைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மக்கள் தயாராவது மட்டுமில்லாமல் அரசும் மக்களுக்கு தீபாவளி பரிசு … Read more

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!

Now CBSE Syllabus in All Govt Schools - Effective from Next Academic Year!!

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!! புதுச்சேரி மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பிரியதர்ஷினி இன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘புதுச்சேரி அரசு துவக்க பள்ளிகளிலும் சிபிஎஸ்சி என்னும் மத்திய இடைநிலை கல்விவாரிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த 2023-24ம் கல்வியாண்டில் மட்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “வரும் கல்வியாண்டான 2024-25ம் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி நியூஸ்!! இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!! 

பள்ளி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி!! நியூஸ் இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!!  வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த நாள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் வேலை நிமித்தமாக பணிபுரிவோர் … Read more

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு?

Directed by director Shankar, the movie I! What is meant by a petition in the High Court?

இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ என்ற திரைப்படம்! அதற்குப் பொருள் என்ன உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு? ஐ என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். இதன் விநியோக உரிமை ஸ்ரீ விஜயலட்சுமி நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் ஐ என்ற படத்திற்கு வரி விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை … Read more

இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!

If they are in service for so many years, they will be made permanent! Important information released by the Chief Minister!

இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்! புதுச்சேரி சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா ஜனதா எம்எல்ஏ கல்யாண சுந்தரம் கூறுகையில் அண்மையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக் கூலி  ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்கள் மாடியில் ஏறி தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்ததின் காரணமாக பணி நிரந்தரம் கிடைத்தது. மேலும் சொசைட்டி கல்லூரிகள் பொதுப்பணித்துறையிலும் ஆயிரக்கணக்கானோர்  நிரந்தரமற்ற வேலையில் இருக்கின்றனர். இவர்கள் நாங்களும் மாடியில் … Read more

வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

There will be no school holidays on Saturday 25th! Government announcement!

வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் உருவான காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

இனி சிறுவர்கள் வாகனம் இயக்க கூடாது! மீறினால் பெற்றோருக்கு சிறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

No more children driving! The government has issued an action order for parents to be jailed if they violate it!

இனி சிறுவர்கள் வாகனம் இயக்க கூடாது! மீறினால் பெற்றோருக்கு சிறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து வருகின்றது.அதுமட்டுமின்றி பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்கான இனி பேருந்தின் படியில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என … Read more

அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்!

The government released a crazy plan! Rs 100000 will be given if you help road accident victims!

அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்! புதுச்சேரி போக்குவரத்து துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் படுத்தியது.அந்த திட்டத்தின் படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.அதனால் அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக நல்ல எண்ணத்துடன் அவர்களுக்கு உதவினால் பரிசாக ரூ … Read more

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Government issued a strange announcement! This month, the scheme to give Rs 1000 to the heads of the family is implemented!

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது திமுக கட்சி பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது.அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ 1000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதி கூறப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் … Read more

பொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Good news for heads of families ahead of Pongal! Rs 1000 every month scheme implemented!

பொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை! தமிழகத்தில் தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தனர்.ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் அமைச்சர்களிடம் பேட்டி எடுக்கும் பொழுது இது குறித்து பல்வேறு கேள்விகள் எடுக்கப்பட்டு … Read more