யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்!

Who wants to go by boat? Get ready - port officials!

யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்! நம்மில் பலருக்கு வெளியில் வேடிக்கை பார்ப்பது என்றால் கொள்ளை பிரியம். சிறுவயதில் அனைவருமே ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கைக்கு போட்டி போட்டு இருப்போம். இயற்கை அழகை ரசிப்பதில் அப்படி ஒரு சந்தோசம். இது அனைவருக்குமே பிடித்த விஷயம். தற்போது சென்னையிலிருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வரை பயணிகள் படகுப் போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகத்தில் திட்டமிட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகின்றன. பயணிகளை … Read more

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

First schools open on the 16th in Puduvai! Chief Minister's announcement!

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்துஅணைத்து மாநிலங்களிலும், அதே போல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு … Read more

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம் புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்! என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு செய்வதற்கு முன்பாகவே, அவசரகதியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியப் பகுதியான … Read more

செம்ம டுவிஸ்ட்… தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாராயணசாமி… அந்த ஒரு தொகுதி யாருக்கு?

Narayanasamy

தமிழகத்தை விட புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் களம் செம்ம சூடுபிடித்துள்ளது. 4 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டு சேர்த்து வீட்டுக்கு அனுப்பியது. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் வெற்றி பெற முடியாமல் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா கடிதம் கொடுத்து விலகி கொள்ள, புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் – திமுக இணைந்து எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு … Read more

உடனே ராஜினாமா செய்யுங்கள்! அதிமுக கொந்தளிப்பு!

புதுச்சேரி அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அதற்கான உத்தரவை ஆளுநர் போட வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. சட்டசபையில் மொத்தம் இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இதில் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் தகுதி நீக்கம், மற்றும் நமச்சிவாயம் அவருடைய தீபாய்ந்தான் போன்றவர்களின் ராஜினாமாவை அடுத்து புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு இப்பொழுது 12 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கூட்டணி … Read more

இனி சரக்கு வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டாம்! ஆன்லைனில் புக் செய்தால் வீடு தேடி வரும்!

Wine Shop in Pondicherry

இனி சரக்கு வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டாம்! ஆன்லைனில் புக் செய்தால் வீடு தேடி வரும்! புதுச்சேரியில் இன்று முதல் மதுபானங்களின் விவரங்களை ஆன்லைனிலேயே பார்த்துக் கொள்ளும் முறை அமலுக்கு வருகிறது.புதுச்சேரி என்றாலே அனைவரையும் கவர்வது மதுபானங்கள் தான். வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் உள்நாட்டினர் என அனைவரும் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளனர்.அவர்களின் சொர்க்க பூமியாக புதுச்சேரி உள்ளது. மது விரும்பிகளுக்கு சிரமம் கொடுக்காத வகையில் ஆன்லைனில் மது விலையை அறிந்து கொள்ள புதிய சட்டத்தை புதுச்சேரி மாநிலம் … Read more

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மீது இருந்த கோபம் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு புதுச்சேரிக்கு வந்த நமச்சிவாயத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். இதனையடுத்து, புதுச்சேரியின் பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற நமச்சிவாயத்தை அந்த மாநிலத்தில் பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றார்கள். இதனை அடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய நமச்சிவாயம் தங்களைப் … Read more

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்ட நிலையில்,அனைத்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது.ஆனால் நடப்பாண்டிற்கான வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக,மாணவர்களின் கல்விதிறனை கருத்தில் கொண்டு,ஆன்லைன் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வந்தன. கடந்த அக்டோபர் மாதம் மாணவர்களின் … Read more

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்,நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களில் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க உயர்கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. மேலும் … Read more

காவல் நிலையம் எதிரே நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் மக்கள்!

புதுச்சேரியில் காவல் நிலையம் எதிரே வாலிபர் ஒருவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், கோரிமேடு பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் எதிரே இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையம் எதிரிலேயே வாலிப ஒருவர் … Read more