கவலை வேண்டாம் – இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்த ஒருமணி நேரத்தில் பணம் கணக்கில் டெபாசிட் ஆகிடுமாம்!!

கவலை வேண்டாம் – இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்த ஒருமணி நேரத்தில் பணம் கணக்கில் டெபாசிட் ஆகிடுமாம்!! தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முதலில் செக் செய்வது ரயில் டிக்கெட்டுகள் இருக்கிறதா என்பது தான். ஏனெனில், ரயிலில் பயணம் மேற்கொள்வது மிகவும் சௌகரியமானது, மேலும் செலவையும் அது குறைக்கும் என்பதால் தான். பயணிகள் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியினை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இதன்படி ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி தளத்தில் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!! தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு நாளை(நவம்பர்9) சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் வரும் 12ம் தேதி தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். வெளியூரில் வேலை செய்பவர்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் வேலையில் அவர்கள் சிரமம் … Read more

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இரயில்வே நிர்வாகம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் கூடுதல் விடுமுறை … Read more

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு! ஒடிசா மாநிலம் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று மூன்று இரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த காயமடைந்த 55 பேரை முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று இரயலிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், 900க்கும் … Read more

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! 

Train bookings to these places start from today! Go ahead now!

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! விழா நாட்கள் வந்தாலே பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்து வருவது வழக்கம்.அந்த வகையில் சென்னையில் இருந்து மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் பேருந்து மற்றும் ரயில்களை முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு … Read more

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Train service canceled for these areas till January 10! The information released by the railway administration!

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலினால் பள்ளி மற்றும் கல்லூரி அனைத்தும் மூடபட்டிருந்தது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது.ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் கடந்த சில மாதங்கள் வரை கட்டாயம் முககவசம் அணியவேண்டும் ,சமூக இடைவெளி,கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற … Read more

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள்! இந்த விதிமுறையின் படிதான் ரயில்கள் இயக்க வேண்டும்!

The restrictions issued by the railway administration! Trains should run according to this rule!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள்! இந்த விதிமுறையின் படிதான் ரயில்கள் இயக்க வேண்டும்! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தற்போது குளிர் காலம் தொடங்கி உள்ளது அதனால் வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனி அதிகளவு காணப்படுகின்றது.அதனால் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை வேளைகளில் இருக்கும் மூடுபனியில் ரயில் பயணத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும் ரயில் சேவையின் கால தாமதத்தை … Read more

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்த பகுதியில் இருந்து தெரியுமா!

special-trains-to-tiruvannamalai-do-you-know-from-which-area

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்த பகுதியில் இருந்து தெரியுமா! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறவுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மடாவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் … Read more

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! 

The information released by the railway administration! Collected so many crores in this 8 months!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில்  கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவை வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையிலான ரயில் பயணிகள் எண்னிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்த 8 … Read more