மக்களே உஷார்.. நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

மக்களே உஷார்.. நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதாவது தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் … Read more

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேற்கு திசையில் வீசப்படும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடி கன மழை பெய்தது. மேலும் வடமேற்கு … Read more

மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

Another chance of three days of rain!! Announcement issued by Meteorological Department!!

மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல … Read more

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு! மேற்கு வங்க கடலில் நிலவும் புதிய காற்றழுத்து தாழ்வின் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் பத்தாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று சென்னை,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி,கடலூர்சேலம், நாமக்கல்,ஈரோடு,செங்கல்பட்டு ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,பெரம்பலூர்மயிலாடுதுறை, அரியலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.குறிப்பாக அடுத்து இரண்டு … Read more