26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

0
96

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

மேற்கு வங்க கடலில் நிலவும் புதிய காற்றழுத்து தாழ்வின் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் பத்தாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று சென்னை,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி,கடலூர்சேலம், நாமக்கல்,ஈரோடு,செங்கல்பட்டு
ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,பெரம்பலூர்மயிலாடுதுறை,
அரியலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.குறிப்பாக அடுத்து இரண்டு மணி நேரத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra