ராஜஸ்தான் || அதிகாலையில் தடம் புரண்ட ரயில்.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..!

ரயில் பெட்டிகள் தடம் புரண்டால் பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் இருந்து டெர்மினல் ஜோத்பூர் சூரியன் அக்ரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் ராஜ்கியாவஸ் போமத்ரா சென்று கொண்டிருந்த ரயில் எதிர்பாராத விதமாக திடீரென தடம் புரண்டந்தது. இதில், ரயிலின் 11 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ்கள் மூலம் வரவைத்து காயமடைந்தவர்களை … Read more

பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா?

The person who is going to marry the famous actress! Is that too young?

பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா? இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் காத்ரீனா கைப். இவருக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது எனினும் இருவரும் அவர்களது திருமணம் குறித்து இன்னும் மவுனம் காத்து வருகின்றனர். ஊடகங்கள் முன்வந்து கேட்ட பொது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்டு ஹோட்டலில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Bus and truck crash in Rajasthan Bus on fire! More than 20 injured!

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ட்ரக்  மற்றும் பயணிகளுடன் பேருந்து நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர். இது குறித்து அதில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியுள்ளார். அதில் அவர் 36 க்கும் மேற்பட்ட பயணிகளோடு இன்று காலை 9.55 மணி … Read more

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்!

Daughters who attacked the father who went in the car! Awful caused by fake love!

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாராவில் உள்ள ஹனுமார் நகரில் உள்ள குசல்வாரா சாலை அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை மறித்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் அவர்களை தாண்டி சென்று உள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் வம்படியாக காரை நிறுத்தி உள்ளனர். உடனடியாக அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண், பெண் இருவரையும் மிக பயங்கரமாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்த … Read more

நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி!

The first minister to be admitted to hospital due to chest pain! Doctors' advice!

நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி! மருத்துவர்கள் சொன்ன ஆலோசனை! ராஜஸ்தான் முதல் மந்திரியாக உள்ளவர் அசோக் கெலாட். அவருக்கு இன்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை ஜெய்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ளவும் உள்ளார். இப்போதைய அமைச்சர்கள் அனைவரும் இணையம் மற்றும் ட்விட்டர் தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளனர். மேலும் இது பற்றி அவர் தனது டுவிட்டர் … Read more

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!

The cruelty done by the teacher to give a mark to the sixth grade student!

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை! காலம் எங்குதான் போகிறது? யாரைதான் நம்புவது? என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளியும், ஆசிரியர்களுமே தற்போது பெற்றோர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நிற்கின்றனர். சென்னையில் ஒரு பள்ளியில் ஆரம்பித்த குற்றச்சாட்டு பல பள்ளிகள், விளையாட்டு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என அனைத்து துறையிலும், மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது. கல்வியை போதிக்கும் ஆசான்களே இப்படி இருந்தால் … Read more

பூசாரியை உயிருடன் கொளுத்தி கொல்ல முயற்சி !!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஒரு கோவில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற சம்பவம் அரங்கேறி , பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது .இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசும் இயலாத நிலை அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் ,படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும், மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதனாலும் தான் , இச்சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதன் பட்டியல்களில் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும் இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் … Read more

42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!

பள்ளி செல்லும் மாணவர்கள் 45 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண்ணொருவர், தனது மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களை நிறுத்தினர். பின்பு அந்த கும்பல் மருமகளை கட்டிப்போட்டு, அந்த 45 பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பலாத்காரம் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். … Read more