இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!!

இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!! நம் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் ரத்த சோகை, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. ரத்த சோகை என்பது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. ரத்தத்தை அதிகப்படுத்த பல மருந்துகள் உள்ளது. ஆனால் நம் வீட்டில் இருந்தபடியே ரத்தத்தை அதிகரிக்க நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தினமும் ஒரு … Read more

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!   நாம் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலையை பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் நாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிடும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் அல்லது நன்மைகள்;   * காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றை … Read more

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது ரத்த சோகை. ரத்த சோகை ஏற்பட பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். புதிய சிவப்பணுக்கள் உருவாவதற்கான சத்துக்கள் நம் உடலில் குறைந்த இருப்பதனால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உடலில் … Read more