கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!! நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. ஆனால் நாம் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!! *வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. *திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. *வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது. *செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது. *ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் … Read more

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

there-are-so-many-benefits-of-keeping-green-camphor-at-home

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! 1)கால் லிட்டர் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை வீட்டிற்குள் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் நிம்மதி மற்றும் சந்தோசம் நிலைத்து இருக்கும். 2)சூடத்தோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து தீபாராதனை காட்டினால் வீட்டில் தெய்வ சக்தி குடி கொள்ளும். 3)அதேபோல் பச்சை கற்ப்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகி வீட்டில் பண … Read more

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் … Read more

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:- *சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் … Read more

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!! நம் அனைவருக்கும் பணம்,நகைகள் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்ட இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடித்து வந்தோம் என்றால் நிச்சயம் உரிய பலன் கிடைக்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்க பூஜை அறையை … Read more

செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !!

செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !!

செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !! நவீன காலத்தில் பணம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும்.நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள்.தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது.இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே இருக்கும். செல்வ செழிப்போடு … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும்.கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும்.அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். சிலர் சுதாரித்து கொண்டு சிறுக … Read more

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம்.இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் … Read more