‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!!

‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!! சர்க்கரை (நீரிழிவு) ஒரு இரவில் உருவாகும் நோயல்ல. இவை ஒரு அமைதியான உயிர்கொல்லி நோயாகும். ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டால் அவரால் அதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. சில நாட்களுக்கு பின் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். கணையத்தால் உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய இயலாமல் போகும் பொழுது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு … Read more

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்! ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் உணவுகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இன்சுலின் சரியான அளவு சுரக்காதது தான். இதனை தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலமாகவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் அதனைப் பற்றி விரிவாக காணலாம். … Read more

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்!

should-diabetes-be-under-control-in-a-week-mix-this-flower-in-a-glass-of-water-and-drink-it

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்! அதிகப்படியான சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சர்க்கரை நோய். இவை ஏற்படுவதற்கு காரணம் மாறி வரும் உணவு முறைகள் மற்றும் நம் உடலில் இன்சுலீன்கள் சரிவர சுரக்காத பொழுது சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்கிறது … Read more