குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!! **உங்கள் குல தெய்வத்தை தவிர உயர்ந்த தெய்வம் இந்த உலகில் இல்லை. **அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்குவது அவசியம். **குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை. **இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்துதான். **குலதெய்வம் நம் கண்ணின் இமைப் போல் காத்து நிற்கும். **குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிப்போல் விலகிவிடும். **குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு … Read more

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கும் தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கும் … Read more

வீட்டில் பணத் தடை நீங்க.. இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

வீட்டில் பணத் தடை நீங்க.. இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

வீட்டில் பணத் தடை நீங்க.. இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! உங்கள் வீட்டில் அல்லது இருப்பிடத்தில் பணத் தடை நீங்க செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மறக்காமல் இதை செய்யவும். பூஜை அறையில் ஒரு சிறிய தட்டில் உங்களிடம் உள்ள எதாவது ரூபாய் நோட்டை அதில் வைத்து பூ வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி வழிபடவும். வழிபாடு செய்யும் போது, ஸ்ரீம் ப்ரிஸி” (Shreem Brizee)என்ற மந்திரத்தை 48 முறை சொல்லி மஹாலட்சுமி தாயாரிடம் … Read more

பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!! கீழே கொடுக்கப்பட்டுள்ள திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு பிறந்த திதிகளில் என்ன படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. **பிரதமை அன்று பிறந்தவர்கள் நெய் படைத்து வழிபட வேண்டும். **துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். **திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபட வேண்டும். **சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபட வேண்டும். **பஞ்சமி அன்று … Read more

வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!!

வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!!

வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!! இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது. அதுவும் பிடித்த வேலை கிடைப்பது என்பது அரிதாகி விட்டது. அரசு வேலை, தனியார் வேலை எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டு இருக்கும் நபர்கள் … Read more

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் … Read more

பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!!

பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!!

பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!! ஒரு சிறிய வெள்ளி நாணயம் எடுத்து ஒரு சிறிய பர்ஸ் அல்லது கவரில் போட்டு உங்கள் தலையணைக்குள் வைத்துப் படுத்து உறங்கவும். நாணயம் இல்லாதவர்கள் 1 கிராம் வெள்ளி நாணயத்திற்கு உரிய பணத்தை வியாழக் கிழமை மதியம் 1 – 1.30 மணிக்குள் ஒன்று வாங்கி இதேபோல் செய்யுங்கள். காலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள ஜன்னல்களை சிறிது நேரமாவது முழுமையாக திறந்து … Read more

உங்கள் மனதில் உள்ள எண்ணம் 3 வாரத்தில் நிறைவேர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!!

உங்கள் மனதில் உள்ள எண்ணம் 3 வாரத்தில் நிறைவேர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!!

உங்கள் மனதில் உள்ள எண்ணம் 3 வாரத்தில் நிறைவேர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நம் அனைவரும் கல்வி, தொழில், வேலை, பதவி, சம்பள உயர்வு என்று பல விஷயங்களை மனதில் நினைத்து நிறைவேற வேண்டும் என்று அதற்காக விடாது முயற்சி செய்து வருகிறோம். ஒருசிலருக்கு அவர்கள் நினைத்தவை உடனடியாக நடந்து விடும். ஒரு சிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் நடக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும். நாம் நினைத்த எண்ணங்கள் உடனடியாக நிறைவேற … Read more

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!! *வீட்டில் காலையில் கோலம் போடாமல், பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது. *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்க கூடாது. *வீடு பெருக்கும் துடைப்பத்தை நின்றவாறு வைக்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது. *வீட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு நிறைந்து இருக்க வேண்டும். *எரியும் விளக்கில் உள்ள எண்ணெய், … Read more