சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!!
சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!! காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் 2)இஞ்சி 3)பூண்டு 4)மிளகு செய்முறை:- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனிடையே உரலில் … Read more