உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!! எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு பலர் சென்று விடுகின்றோம்.வாழ்க்கையில் முறையான திட்டமிடல் இல்லையென்றால் கடனாளியாக மாறிவிடுவோம். ஒரு சிலர் சரியான திட்டமிடல் செய்திருந்தாலும் சில சமயம் கடன் வாங்கி ஒரு செயலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.ஏதுவாக இருந்தாலும் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதத்தில் அமாவாசை தினத்தன்று … Read more

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!! தமிழர் திருநாளில் ஒன்று பங்குனி உத்திரம்.முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரத்தில் விரதம் இருப்பது,முருகனை வழிபாடு செய்வது என்று இருந்தால் வாழ்வில் துன்பங்கள் வராது. தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய இந்த பங்குனி உத்திரத்தில் வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து விட்டு தலைக்கு குளித்து விட்டு முருகனை வழிபட வேண்டும். இந்த நாளில் முருகனை … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்! கடன் இருந்தால் நிம்மதியான வாழ்வை கனவிலும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடும். கோடிக் கடன் இருந்தாலும் சரி சில்லறை கடன் இருந்தாலும் சரி அதை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முயற்சியோடு ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் கடனை அடைக்க நல்ல வழி பிறக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிறு அன்று தான் செய்ய வேண்டும். … Read more

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்! உங்களுடைய கோடி கடனும் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள். 1)கல் உப்பு 2)மஞ்சள் 3)பச்சரிசி 4)குங்குமம் 5)எலுமிச்சம் பழம் ஒரு ஸ்பூன் பச்சரிசியில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பிக் கொள்ளவும். அதில் மஞ்சள் கலந்த பச்சரிசி சேர்க்கவும். பிறகு சிறிது குங்குமத்தை பச்சரிசி மேல் … Read more

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..! கடன் இல்லாத வாழ்வு வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இவ்வாறு ஒரு வாழ்க்கை அமைவதில்லை. காரணம் விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் போன்ற பல காரணங்களால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. பல தடைகளை தாண்டி சிறுக சிறுக சேமித்தாலும் அவையும் ஏதேனும் ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இவ்வாறு பணம் சேமிக்க வழி இருந்தும் அதை சேமிக்க முடியாமல் செய்யும் தடைகள் நீங்க கீழே … Read more

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..!

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..! எதிர்ப்பாராத செலவுகளுக்காக கடன் வாங்கத் தொடங்கி இன்று அனைத்து செலவுகளுக்கும் கடன் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். கடன் இல்லாத வாழ்க்கையை கனவில் கூட வாழ முடியாத நிலையில் தான் வாழ்க்கை சூழல் இருக்கின்றது. கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்று சிலர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வட்டி மேல் வட்டி கட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ … Read more

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..! இன்றைய உலகில் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருப்பது கடன். தெரிந்தோ… தெரியாமலோ கடனில் சிக்கி விட்டு பின்னர் அதை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். வாங்கிய கடன் குறைவு என்றாலும் அதற்கு வட்டி கட்டுவது தான் மிகவும் கடிமனான ஒன்று. முன்பெல்லாம் வட்டி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது வட்டியில் நாள் வட்டி, வர வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என பல … Read more

லட்சக் கடனும் அடைந்து போக.. இந்த வழிகளை பின்பற்றவும்!

லட்சக் கடனும் அடைந்து போக.. இந்த வழிகளை பின்பற்றவும்! அவசரத் தேவைக்காக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள்.. இதை பின்பற்றினால் சில மாதங்களில் கடனை அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். ஒரு சிலர் கடனை திருப்பிக் கொடுக்க தங்களிடம் உள்ள நகை, சொத்துக்களை விற்பார்கள். அவ்வாறு செய்யாமல் கடனை அடைக்க எளிய வழிகள்… வாங்கிய கடன்கள் குறித்த குறித்து எழுதவும். எவ்வளவு கடன் வாங்கி இருக்கோம். வட்டி எவ்வளவு. எத்தனை மாதத்தில் … Read more

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் வாழக்கை சூழல் அவ்வாறு அமைவதில்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மீண்டும் கடன் வாங்கி கடனில் மூழ்கி விடுகின்றோம். இந்த கடன் பிரச்சனை தீர ஆன்மீகத்தில் வழி இருக்கின்றது. பஞ்சமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை முழுமையாக அகலும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்.. *பித்தளை தட்டு *பச்சைப்பயறு *நெய் *அகல் … Read more

உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..!

உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..! வாழ்வில் கடன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவதில்லை. எதிர்பாராத சூழலால் தான் கடனில் சிக்கி விடுகின்றனர். இந்த கடனை அடைக்க எவ்வளவு போராடினாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது. சம்பாதிக்கும் பணம் வீட்டு செலவிற்கே சரியாக இருப்பதினால் கடனை அடைக்க பணத்தை சேமிக்க முடிவதில்லை. இந்த கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து போக’தெய்வத்தின் அருள் நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும். கடன் … Read more