மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா?

மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா? ஆளை உருக்கி எடுக்கும் நோயாக உள்ள சர்க்கரையை மருத்து மாத்திரை இன்றி இயற்கை வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய மலர் நித்தியகல்யாணி. இந்த பூ செடி தெருவோரங்களில் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தானாக வளரக் கூடியவை. இந்த பூவின் இதழை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு … Read more

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா? நவீன உலகில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பாக சர்க்கரை நோய் உள்ளது. இதை இயற்கை முறையில் குணமாக்குவது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாகற்காய் 2)வெந்தயம் 3)கொய்யா இலை 4)பப்பாளி இலை 5)கோவை தழை செய்முறை:- மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சர்க்கரை நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்டது. முதலில் ஒரு பாகற்காயை விதை நீக்கி … Read more

வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்!

வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)முருங்கை பூ 3)துளசி 4)கருஞ்சீரகம் செய்முறை:- வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு முருங்கை பூ மற்றும் துளசி சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் முருங்கை பூ மற்றும் துளசியை நிழலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் … Read more

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் பாதிப்பை சிறியவர்கள் கூட சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. உணவுமுறையில் கடப்பாடு இல்லாமல் போனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவ்வாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மிளகாய் தூள் 3)பூண்டு 4)உப்பு 5)தண்ணீர் தக்காளி சூப் செய்முறை:- முதலில் ஒரு தக்காளி … Read more

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..! அரிசி உணவு அதுவும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும். இந்தியாவில் அரிசி உணவு அதிகம் உண்பதனால் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலையுடன் வெந்தயம், சோம்பு, நாவல் … Read more

சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..!

சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..! இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலில் நம் உடல் ஆரோக்கியத்தின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் உயிருக்கு உலை வைக்கும் நோய்களை எளிதில் சந்திக்க நேரிடும். அதிலும் சர்க்கரை நோய் ஆளையே உருக்கிவிடும். இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், சர்க்கரை இருப்பவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும்… பாகற்காய், … Read more

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..! சிறியவர்கள்.. பெரியவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஏற்படும் நோய் சர்க்கரை. கடந்த 30 வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த சர்க்கரை இன்று அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நோயாக மாறி விட்டது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து மாத்திரை எடுத்து வர வேண்டும். இனிப்பு உணவுகளுக்கு குட் பாய் சொல்லி விட வேண்டும். உணவு முறையில் … Read more

சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை பொடி..!

சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை பொடி..! சர்க்கரை நோய்க்கு தாயகமான இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிஞ்சு குழந்தைக்கு கூட இன்று சர்க்கரை நோய் பாதிப்பு எற்படத் தொடங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பரம்பரைத் தன்மை. நம் அப்பா, அம்மா இரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் நமக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய் ஆளை உருக்கி எடுத்து விடும். அவ்வப்போது சர்க்கரை டெஸ்ட் எடுத்துக் … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்! நவீன கால கட்டத்தில் மக்களை பாதிக்கும் நோய்களில் முதல் இடத்தில் இருப்பது சர்க்கரை. இந்த நோய்க்கு இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படக் கூடிய இந்த சர்க்கரை நோயை குணமாக்க சுண்டைக்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்… *சுண்டைக்காய் *பெரு நெல்லிக்காய் *பாகற்காய் *முருங்கை இலை செய்முறை…. … Read more

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு!

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு! உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது சர்க்கரை அளவு அதிகரிப்பதை தான் சர்க்கரை நோய் என்கின்றோம். சர்க்கரை நோய் பல வழிகளில் உருவாகிறது. இனிப்பு பண்டம், சிவப்பு இறைச்சி, பண்ணை கோழி இறைச்சி ஆகியவற்றால் சர்க்கரை நோய் உருவாகிறது. இந்த சர்க்கரை நோயை குணமாக்க பனங்கிழங்கை சாப்பிடுவது நல்லது. தேவையான பொருட்கள்… *பனங்கிழங்கு *தேங்காய் துருவல் செய்முறை… இரண்டு அல்லது மூன்று வேக வைத்த … Read more