கண்ணீர் விட்டு அழுபவரா நீங்கள்? அப்போ இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

கண்ணீர் விட்டு அழுபவரா நீங்கள்? அப்போ இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

கண்ணீர் விட்டு அழுபவரா நீங்கள்? அப்போ இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் சந்தோசம் அல்லது கஷ்ட காலத்தில் தங்களது உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியாமல் கண்ணீரால் வெளிப்படுத்தி விடுகின்றனர். ஒருசிலர் சிறு விஷயங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே அழுது விடுவார்கள். இதனால் அழுமூஞ்சி… எதற்கும் அழுது விடுவாயா? என்று சிலர் திட்டக் கூட செய்வார்கள். அழுவதால் கஷ்டங்கள் தான் அதிகரிக்கும்… மன அழுத்தம் அதிகமாகும் … Read more

இப்படி செய்தால் 90 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக இருக்கும்! ஒரே வாரத்தில் கண்ணாடியை தூக்கி எறியலாம்..!

இப்படி செய்தால் 90 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக இருக்கும்! ஒரே வாரத்தில் கண்ணாடியை தூக்கி எறியலாம்..!

இப்படி செய்தால் 90 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக இருக்கும்! ஒரே வாரத்தில் கண்ணாடியை தூக்கி எறியலாம்..! இன்றிய காலத்தில் கண் தொடர்பான பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல், வலி, கருவிழியில் பிரச்சனை, கண் நரம்பு பாதிப்பு என்று கண் தொடர்பான பிரச்சனைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். இந்த கண் பாதிப்பு நீங்கி பார்வை தெளிவு பெற சில வீட்டு வைத்திய குறிப்பு உங்களுக்காக… *முருங்கை மொட்டு *பாதாம் *பால் … Read more

மாலைக்கண் நோய்? இதை குணமாக்க “பால் + மூக்கிரட்டை கீரை” போதும்!!

மாலைக்கண் நோய்? இதை குணமாக்க "பால் + மூக்கிரட்டை கீரை" போதும்!!

மாலைக்கண் நோய்? இதை குணமாக்க “பால் + மூக்கிரட்டை கீரை” போதும்!! மாலைக்கண் நோயானது இரவில் அல்லது குறைந்த வெளிச்சத்தில் பார்வை குறைபாடு ஏற்படும் ஒரு நிலை. இவை பரம்பரை நோய், வைட்டமின் ஏ குறைபாடு நோய் என்று அழைக்கப்படுகிறது. மாலைக்கண் நோய் ஏற்பட காரணம்:- *வைட்டமின் A குறைபாடு *பரம்பரை நோய் *சத்து குறைபாடு மாலைக்கண் நோய் அறிகுறி:- *மங்கலான ஒளியில் பலவீனமான பார்வை *இரவில் வாகனம் ஓட்டும் போது சிரமம் *மிதமான கண் அசௌவ்கரியம் … Read more