இந்த ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்கள் கவனத்திற்கு!

These five days banks will not work! Public attention!

இந்த ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்கள் கவனத்திற்கு! இந்த மாதம் பல பண்டிகைகள் வருவதால் விடுமுறைகள் தொடர்ச்சியாக இருந்த வண்ணமாகத்தான்  உள்ளது.அதுமட்டுமின்றி தேசிய விடுமுறைகளும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதனால் வங்கிகளும் இந்த விடுமுறை நாட்களில் இயங்காது.மக்கள் வங்கிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் அதை  முன்கூட்டியே முடித்துக் கொள்வது நல்லது. தேசிய விடுமுறையை தவிர்த்து இதர விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இரண்டாவது வாரத்தில் பல … Read more

உலகின் பொருளாதார சக்தியாக வேகமாக வளர்ந்து வரும் இந்தியா! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!

உலகின் பொருளாதார சக்தியாக வேகமாக வளர்ந்து வரும் இந்தியா! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை எழுதி இருக்கிறது. அதில் சர்வதேச அளவில் நிலவி வந்தாலும் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் உலகளவில் ஏற்பட்டிருக்கின்ற எதிர்பாராத குழப்பங்கள் காரணமாக, அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்திருக்கிறது இந்த தாக்கத்தின் காரணமாக சில துறைகள் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. ஆனாலும் கூட அதையும் மீறி இந்தியா தன்னுடைய நிலையை … Read more

திடீரென்று வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி! அதிகரிக்கும் வீட்டு கடன் தவணை!

திடீரென்று வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி! அதிகரிக்கும் வீட்டு கடன் தவணை!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4.90% அதிகரித்திருக்கிறது. நீண்ட கால கடனாக பெறும் வீட்டுக் கடனில் இதன் எதிரொலி அதிகமாக இருக்கும். தவணை தொகை அதிகரிக்கும் சூழ்நிலையில், அவர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக நிர்ணயம் … Read more

ரிசர்வ் வங்கி அதிரடி! ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகளின் புகைப்படம் மாற்றப்படுகிறதா?

ரிசர்வ் வங்கி அதிரடி! ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகளின் புகைப்படம் மாற்றப்படுகிறதா?

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் அண்ணல் காந்தியடிகளின் புகைப்படத்துடன் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம், உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தவி ருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி சார்பாக இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சில ஊடகங்களில் தற்போதைய கரன்சி நோட்டுகளில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யப்போகிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வங்கியின் நோட்டுகளில் மகாத்மா … Read more

குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

Interest rates on short-term loans rise! Reserve Bank Action!

குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! மக்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குவது வழக்கம். குறுகியகால கணங்களுக்கு விதிக்கும் வட்டியை ரெப்போ வட்டி என்று கூறுகிறோம். கடந்த 2019 ல் இருந்து 2 சதவிதத்திலிருந்து  1.5 சதவீதம் குறைந்து காணப்பட்டது. தொற்று பாதிப்புகள் அதிகரித்த நிலையில் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அச்சூழலில்   மாற்றமில்லாமல் ரெப்போ வட்டி விகிதம் குறைந்து காணப்பட்டது. தற்பொழுது 0. … Read more

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்!

No need for internet to send money anymore! New technique released by the Reserve Bank!

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! தற்பொழுது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும்  யுபிஐ வசதி வந்துவிட்டது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் யுபிஐ உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். சமீப காலத்தில் இவ்வாறு யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதில் பல குளறுபடிகள் நடந்து வந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தற்பொழுது வரை ஓர் சில இடங்களில் யுபிஐ குளறுபடிகள் … Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த விடுமுறை மாறுபடும். அதனால், பொதுமக்கள் தங்களுக்கு … Read more

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த  அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது. நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா / குட் நவம்பர் 3 … Read more

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Online money transfer will not work for 14 hours on April 18! Sudden announcement by the Reserve Bank!

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது,200000 லட்சம் பணம் அனுப்ப மக்கள் அதிகமாக பயன்படுத்துவது RTGS மற்றும் NEFT ஆகும்.அதும் ஆர்டிஜிஎஸ்யில் நீங்கள் பணத்தை ஒரு நபருக்கு அனுப்பினால் அது உடனடியாக அந்த நபரின் கணக்கு சென்றுவிடும்.ஆனால் என்இஎப்டி மூலம் பணம் அனுப்பினால் ஒரு மணி நேரம் கழித்த பிறகே … Read more

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “நாட்டின் பணக்கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை” என்பதை அறிவித்தார்.  அதாவது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அத்துடன் வங்கிகளின் வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றம் … Read more