எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

ஆட்சியில் எத்தனையோ இறப்புகள் நடைபெற்றுள்ளது, அதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா என மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை தெருவில் மயிலாடுதுறை நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்’ற பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து … Read more

பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதிரடி முடிவு. பாஜக தரப்பில் 212 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியான சூழலில், பல மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியின் எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷட்டரும் ஒருவர். அவருக்கு … Read more

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!! கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 189 நபர்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று பாஜக வெளியிட்டது. இதில் பல மூத்த தலைவர்களுக்கு இடம் அளிக்காமல் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மேலும் பல மூத்த தலைவர்களுக்கு பாஜக கட்சி மேலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை தேர்தல் அரசியலிலிருந்து விலக வற்புறுத்தி வருகின்றனர். இந்தக் … Read more

மக்கள் அதிர்ச்சி அதிபர் திடீர் பதவி விலகலா?

மாலி என்ற நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது அங்கு கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பெற்று இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மீண்டும் 2018-ல் நடந்த தேர்தலிலும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்கள் 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாலி ராணுவத்தினரில் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறி புரட்சியில் ஈடுபட்டனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ … Read more