பாசி படிந்த மஞ்சை பற்களாக இருந்தாலும்!! ஒரே நிமிடத்தில் வெள்ளையாகி விடும்!!

பாசி படிந்த மஞ்சை பற்களாக இருந்தாலும்!! ஒரே நிமிடத்தில் வெள்ளையாகி விடும்!! பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது. வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பபல காரணங்கள் உண்டு. காரணங்கள்: பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு … Read more

ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!!

People who do not link Aadhaar card no rice wheat from today!! People in shock!!

ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!! ஆதார்  கார்டு இல்லாமல்  இந்தியாவில்  எதுவும் செய்ய முடியாத  நிலை உருவாகியுள்ளது. மேலும் அனைத்து ஆவணகளுடனும் ஆதார் எண்ணை  இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதனையடுத்து  பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வெளிவந்த செய்தியில் ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த … Read more

ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

No more free rice dal in ration shops!! People of Tamil Nadu are in shock!!

 ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வந்த … Read more

இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!! 

இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!!  பிரஷர் குக்கரில் சமைத்தால் சில வகை உணவுகள் தீய விளைவுகளை ஏற்படுத்தும். புற்றுநோய், மலட்டுத்தன்மை, நரம்பியல் கோளாறுகள், போன்ற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பிரஷர் குக்கர் சமையல். ஜர்னல் ஆஃப் தி சயின்ஸ் ஆஃப் ஃபுட் அண்ட் அக்ரிகல்ச்சர் நடத்திய ஆய்வின்படி, பிரஷர் சமையல் உணவின் லெக்டின் உள்ளடக்கத்தை குறைக்கிறது. லெக்டின் என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் ஆகும். இது … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !! ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டின்  மூலம் மக்கள்  பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் … Read more

அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..?

அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..? மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு  இதுவரை செய்து வந்த அரிசி விற்பனையை நிறுத்தியுள்ளதால் தமிழக ரேஷன் கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு 100 கிலோ எடை உள்ள ஒரு குவிண்டால் அரிசியை 3400 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது. பருவ மழை தாமதம் ஆனதால் இந்த விற்பனையை … Read more

இந்த 3 பொருட்களை தவிர்த்திடுங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!!

இந்த 3 பொருட்களை தவிர்த்திடுங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!! மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு வரக்கூடியது என்பது மாறி இப்போது சிறிய வயதில் உள்ளவர்களுக்கும் வருகிறது. இப்போதெல்லாம் 30 வயது ஆனாலே கீழே உட்கார முடியவில்லை, சம்மணம் போட்டு அமர முடியவில்லை, சிறிது தூரம் நடந்தாலே முட்டி வலிப்பது போன்றவை வருகிறது. மூட்டுதான் நம் உடலுக்கு மிகப்பெரிய பலம். ஆனால் இப்போதுள்ள தலைமுறைகள் இந்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். நாம் சில பொருட்களை … Read more

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

worms-in-rice-easy-ways-to-get-rid-of-it

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் அரிசி மூட்டையாக எடுத்து வைத்து கொள்வார்கள். அதில் வண்டு புழு போன்றவை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் அந்த காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அரிசியை பாலீஷ் செய்யாமல் உபயோகித்தார்கள். ஆனால் இன்று, மாதந்தோறும் நமக்கு தேவையான அளவுகளில் அரிசியை வாங்குகிறோம். மாதாமாதம் வாங்கும்போதே நாம் உபயோகிக்கும் அரிசிகளில் வண்டு, புழு ஆகியவை வந்து விடுகிறது.

நாம் வாங்கும் அரிசி குறைந்த விலையோ, அதிக விலையோ அதில் புழு வந்துவிட்டால் நமக்கு மிகுந்த கஷ்டமாகிவிடும். அதனை சமைக்கவும் முடியாது. இதுவே கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சல்லடை கொண்டு சுத்தம் செய்வார்கள். அல்லது வெயில் காயவைப்பார்கள். ஆனால் தற்போது வேலைக்கு செல்பவர்களால் இதை எல்லாம் செய்ய முடியாது. ஆகையால் கையில் உள்ள பொருட்களை வைத்து அரிசியில் உள்ள புழுக்களை எப்படி விரட்டலாம் என பார்க்கலாம்.

Read more

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா??  பிரிஷ்கிரிப்ஷன் இல்லாமல் மூலத்தை ஏழு நாட்களில் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு, எதுவாக இருந்தாலும் இதை செய்து வந்தாலே சரியாகிவிடும். அதற்கு முதலில் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் நன்கு ஆறி இருக்க வேண்டும் சூடாக இருக்கக் கூடாது. இதில் இரண்டு டம்ளர் தண்ணீர், … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்?

Super news for ration card holders! Can I now receive products twice a month?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்? இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த பொங்கல் பண்டிகையன்று பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச அரசு அறிவிப்பு … Read more