கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் பலி !!

கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள மகாதானபுரத்தில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள இடத்தில் நேற்று மாலை திருச்சியிலிருந்து கரூர் நோக்கி அமல்ராஜ் மற்றும் அவருடன் மூவரும் மாருதி காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது பெங்களூருவிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்று கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் ஓட்டிய வந்த அமல்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே … Read more

முதல்வரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

சாலை விபத்தில் காயமடைந்தவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் பலத்த காயமடைந்த அவரை விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, … Read more

சாலை விரிவாக்க பணியால் மக்கள் கடும் அவதி!

திண்டுக்கல் நத்தம் இடையிலான 35 கி.மீட்டா் நீள சாலையியை சுமார் 190 கோடி செலவில் விரிவாக்கப் அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. 7 மீட்டராக உள்ள சாலையை, 10 மீட்டா் அகலம் கொண்ட தாா் சாலையாக மாற்றி அமைக்க திட்டமிட்டனர். அதற்கான பணிகளும் கடந்த ஆண்டில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த சாலை குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. வர்த்தக மாவட்டம் என்பதால் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதனால் தேசிய … Read more

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர் நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரியுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு நாமக்கல்லில் செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு திருச்சியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி சாலையில் சின்னவேப்பநத்தம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் பகுதிக்கு நள்ளிரவில் டாடா சுமோ கார் … Read more

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி! கர்நாடக மாநிலம் குனிக்கல் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்த கோரமான விடபத்து நடந்துள்ளது. தர்மஸ்தலா கோயிலுக்கு ஓசூரைச் சோர்ந்த 9 பேர் சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊரை நோக்கி காரில் திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கர்நாடகா குனிக்கல் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் … Read more

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!! பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற சொகுசு பேருந்து கட்டுபாட்டை இழந்த லாரியின் மீது மோதியதால் கோர விபத்து நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி 48 பயணிகளுடன் சொகுசு பேருந்து புறப்பட்டது. இதேபோல் டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு கேரளாவில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்லர் லாரி வந்து … Read more

சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விபத்தில்லா இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை உருவாக்கத் தேவை துணிச்சலான நடவடிக்கைகள் தான் வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. நெடுஞ்சாலைகளில் பயணம் என்பது இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும்; இறப்பை நோக்கியதாக இருந்து விடக்கூடாது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் பறக்கும் வேகத்தையும், கண் முன்பே நடக்கும் … Read more