தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!
சென்னை பாடியில் இரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பணியை முடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக வரும் இருசக்கர வாகனத்தில் அன்று பெட்ரோல் இல்லாத காரணத்தால் வண்டியை தள்ளிக்கொண்டே … Read more