தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!

சென்னை பாடியில் இரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பணியை முடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக வரும் இருசக்கர வாகனத்தில் அன்று பெட்ரோல் இல்லாத காரணத்தால் வண்டியை தள்ளிக்கொண்டே … Read more

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர்?

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர் சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரியான ராகேஷ் சர்மா (வயது 36). இவர் மேட்ரிமோனி மூலம் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், அறிமுகம் ஆனார்.இளம் பெண்ணிடம் பேசி ஆசை வார்த்தைகள் காட்டி திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணிடமிருந்து ஐந்தரை இலட்சம் பணமும் 20 சவரன் நகையையும் பறித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இளம்பெண் இதனைப் … Read more