முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா! 

முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா! இன்றைய டீன்ஏஜ் பருவத்தினரை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை தான் முகப்பரு. வெயில் காலங்களில் சில பேருக்கு மிக அதிகமான முகப்பருக்கள் வரக்கூடும். பல்வேறு வகையான கிரீம்கள், சோப்புகள் பயன்படுத்தினாலும் எவ்வித தீர்வும் கிடைக்காது. இதனால் அதிக தாழ்வு மனப்பான்மையும் மன உளைச்சலும் தான் ஏற்படும். வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் பொழுதும், சங்கடத்தை உருவாக்கும். முகப்பரு மறைந்தாலும் அதனால் ஏற்படும் … Read more

என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

No matter what you do, the darkness in the armpit is not gone..?? So use orange like this..!!

என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!! நம்மில் ஒரு சிலர் ஆரஞ்சு பழத்தை வேண்டி விரும்பி சாப்பிடுவோம். ஆரஞ்சு பழத்தில் சத்துக்கள் இருக்கின்றது என்பதால் நாம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எரிந்து விடுவோம். அந்த தோல் எவ்வாறு எல்லாம் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று இங்கு யாருக்கு எல்லாம் தெரியும்.  இந்த ஆரஞ்சு பழத் தோலானது பல நன்மைகளை வழங்கும் ஒரு பொருட்களில் ஒன்று. வழக்கமாக நாம் … Read more

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!

முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!   நம் முகம் எப்பொழுதுமே வறட்சியாக இருக்கிறது என்றால் இரண்டே பொருள்களை வைத்து முக வறட்சியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   முதலில் முகம் வறட்சி எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு முக வறட்சி என்பது தட்பவெப்ப நிலை காரணமாக அதாவது கோடை காலங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் … Read more

முகத்தில் துளைகள் உள்ளதா? அதை சரிசெய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

முகத்தில் துளைகள் உள்ளதா? அதை சரிசெய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள் இதோ!!   நம்மில் சிலருக்கு முகத்தில் துளைகள் இருக்கும். இந்த துளைகள் நமக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த துளைகளை நீக்க பலவிதமான சிகிச்சை முறைகளை நாம் பயன்படுத்தியிருப்போம். ஆனால் எதுவும் பலன் தந்திருக்காது. அந்த துளைகளை நீக்க சில எளிமையான மருத்துவ வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   முகத்தில் நமக்கு ஏற்படும் பள்ளங்கள் வருவதற்கு முகப்பருக்களே காரணம். சிலருக்கு முகப்பருக்கள் … Read more

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!  எந்த ஒரு ரசாயன பொருட்களின் உதவியும் இன்றி இயற்கையாக கிடைக்கும் ஒரு சில பொருட்களை வைத்து உங்கள் வீடு முழுவதும் நறுமணம் வீச வைப்பது எப்படி என இங்கு காணலாம். *** ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் புதினா இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து மிதமான சூட்டில் சூடு படுத்தவும். தண்ணீர் நன்கு சூடேற இதிலிருந்து நறுமணம் வீச துவங்கும். இந்த வாசமானது குறைந்தது 6 மணி … Read more

யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!!

யார் பார்த்தாலும் ஆசை வரும் இதை மட்டும் பண்ணுங்க!! முகம் பளபளப்பாக மின்னும்!! எப்பேர்பட்ட டல்லாக முகம் ஒரே தடவையில் பளிச்சென்று தங்கம் போல் மின்னும்.நல்ல ஒளிரும் சருமம் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். இதை எப்போதும் தக்க வைத்துகொள்ள வேண்டும். குறிப்பாக மாசு, சூரிய ஒளியால் சேதமாகும் சருமம், மோசமான உணவு போன்ற பல பிரச்சனைகளை சருமத்தை மேலும் மோசமாக்கும். சருமம் இயற்கையான பளபளப்பு மற்றும் அமைப்பு இழக்கவிடாமல் சரும சேதத்தை மாற்றி சருமத்தை பிரகாசமாக்கும். சரும … Read more

இந்த ஒரு கல் போதும்!! 3 நாட்களில் மீசை முடி உதிரும் பெண்களுக்கான அருமையான டிப்ஸ்!! 

இந்த ஒரு கல் போதும்!! 3 நாட்களில் மீசை முடி உதிரும் பெண்களுக்கான அருமையான டிப்ஸ்!! மீசை என்பது மூக்குக்கு கீழாக முகத்தின் மேலுதட்டில் வளரக்கூடிய முடியை குறிக்கும். மீசை  பொதுவாக ஆண்களுக்கு வளரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. ஆனால் தற்போது எல்லாம் பெண்களுக்கு அதிக அளவில் உதட்டின் மேல் மீசை வளர்கிறது.  அதற்கு காரணம் ஹார்மோன் பிரச்சினையாக உள்ளது. மேலும் முக்கிய காரணம் ஆண்களுக்கு சுருக்க வேண்டிய ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிக அளவில் இருந்தால் மீசை … Read more

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!!

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!! முகத்தில் உள்ள கருவளையம் காணாமல் போயிடும் இதை செய்து பாருங்கள்.நிறைய பேருக்கு இந்த கருவளையம் பிரச்சனை இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் அல்லது இரவு நேரம் வேலை பார்ப்பதனால் இதுபோன்று பிரச்சனைகள் வரும்.இரவில் தூங்காமல் இருப்பது அதனால் கருவளையம் மிகவும் கருமையாக இருக்கிறது. அவர்கள் மிகவும் ஒல்லியாக அல்லது தோற்றம் குறைந்தவாறு காணப்படுவார்கள்.இவ்வாறு இந்த கருவளையம் பிரச்சினைகளை போக்குவதற்கு வீட்டில் … Read more

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி!

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி! பெண்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது நம்முடைய முகம் பளிச்சென்று பிரகாசமாகவும் இருக்க வேண்டும். முகப்பரு, கரும்புள்ளி போன்றவைகள் ஏற்படாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பார்லரே செல்லாமல் என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்!

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்! ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். ஒரு விஷயத்தை புதியதாக ஆரம்பிக்கும் போது எதிர்மறையாக எதையும் முதலில் நினைக்காதீர்கள். நாம் நினைத்தது நடக்கும் என்று நேர்மறையான எண்ணத்தில் நினையுங்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதும் வெற்றி அடையாமல் போவதும் இறைவன் கையில் உள்ளது. ஒரு சில பேர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பே … Read more