சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!! தென்னிந்திய புகழ்பெற்ற பல்வேறு கோவில்களுள் ஒன்று தான் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொண்டு வருகை தருவது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜை நடைபெறும் நாட்களில் மட்டும் நடை திறக்கப்படும். இந்த பூஜையானது 5 நாட்கள் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! 

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். கேரளா மாநிலத்தில் சபரி மலையில் மிகவும் பிரசக்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு நேற்று(டிசம்பர்27) மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஐயப்பனை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அவர்கள் ஐயப்பனுக்கு 453 … Read more

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Important message for devotees!! Opening of the Sabarimala Ayyappan temple this evening!!

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!  சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்! பம்பையிலிருந்து சபரிமலை வரை பொருட்கள் கொண்டு செல்ல புதிதாக கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர பூஜையன்று லட்சக் கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவார்கள் … Read more

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!! சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உட்பட சிறப்பு நாட்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் … Read more

இன்று முதல் மாசி மாத சிறப்பு பூஜை!  ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி! 

இன்று முதல் மாசி மாத சிறப்பு பூஜை!  ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி!  மாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு கால பூஜைகளுக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் ஜனவரி 20ஆம் தேதி நடை சாத்தப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு!

Sabarimala Ayyappan temple is closed for the first time today! Reopening date release!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதன் தான் காரணமாக எந்த கோயில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! மாலை அணிந்து பக்தர்கள் செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் மண்டல பூஜைக்காக நடை திறப்பது வழக்கம்.அதே போல கடந்த 2022ஆம் ஆண்டும் நடை திறக்கப்பட்டது.முதல் நாளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பக்தர்களுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரம் … Read more

விரதத்தை மேற்கொண்டு சபரிமலை செல்பவர்கள் செய்ய வேண்டிய நியதிகள்!

1-இருமுடியுடன் 18 படி ஏறுதல் 2- நெய் அபிஷேகம். 3- தீப ஸ்தம்பத்தியத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல். 4. நைவேத்திய பொருட்களை ஐயப்பனுக்கு சமர்ப்பணம் செய்தல். 5- ஐயப்பன் தரிசனம். 6- மஞ்சமாதா தரிசனம். 7 – மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு 8- கடுத்த சுவாமிக்கு பிரார்த்தனை. 9-கருப்பசாமிக்கு பிரார்த்தனை. 10- நாகராஜா நாகபட்சிக்கு பிரார்த்தனை. 11- வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல். 12-திருவாபரணம் பெட்டி தரிசனம். 13- ஜோதி தரிசனம். 14 – பஸ்ம … Read more

சபரிமலைக்கு நெய் கொண்டு செல்வதன் காரணம் என்ன?

சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வை திறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக் காண வளர்ப்பு தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி சபரிமலைக்கு செல்வார். சபரிமலைக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக இருக்கும் அவருடைய இருப்பிடத்தை அடைய பல தினங்கள் தேவைப்படும் மகனை காண்பதற்காக செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார். நீண்ட தினங்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நெய் பண்டங்கள் கொண்டு செல்வார் என்று சொல்லப்படுகிறது. நெய்யால் செய்த பண்டங்கள் அதிக நாள் கெட்டுப் … Read more