சினிமாவை விஞ்சும் கொலை..!! கார் சீட்டில் வைத்து உடல் முழுவதும் அரிவாளால் சீவிய கும்பல்..!! மனைவி கண்முன்னே துடிதுடித்து பலியான ரவுடி..!! நடந்தது என்ன..?

ஈரோடு அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான். இவர், தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 19) ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களது காரை மற்றொரு காரில் வந்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ரவுடி ஜான் சென்ற கார், நசியனூர் பகுதி அருகே வந்தபோது, அவரை காரை பின் தொடர்ந்து வந்தவர்கள் … Read more

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இருதரப்பினர் மோதல் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த இருதரப்பினர் இடையான மோதலின் போது பேக்கரி கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! 

DMK candidate DM Selvaganapathy's candidature has a sudden problem!! Continual excitement in Salem Lok Sabha!!

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! தற்போது நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் தேர்தல் களமானது மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அந்த வகையில் சேலத்தில் திமுக சார்பாக டி எம் செல்வகணபதியும் அதிமுக சார்பாக விக்னேஷ் என்பவரும் பாஜக சார்பாக அவர்களது கூட்டணியில் இருக்கும் … Read more

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து சங்கம், மாற்றுதிறனாளிகள், வருமானவரித்துறை, இடைநிலை ஆசிரியர்கள் என எங்கு பார்த்தாலும் அரசின் பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைதறித் தொழிலாளர்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக கடன்களை விரைவாக வசூலிக்க கொண்டுவரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்! 5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை!

நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்! 5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை! சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 – 25 க்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையின் முக்கிய … Read more

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!

salem-district-govt-bus-stuck-in-pothole-passengers-suffer-a-lot

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!! சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோவில் வழியாக இளம்பிள்ளைக்கு அரசு பேருந்துந்தானது இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் வேடுகத்தாம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முருகன் பார்மஸி அருகிலிருந்த பள்ளத்தில் அரசு பேருந்தானது சிக்கிக் கொண்டது.இந்த பள்ளமானது குடிநீர் பாதைக்காக வெட்டப்பட்டது. மேற்கொண்டு சில நாட்களாகவே இதில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இன்று எதிர்பாரா விதமாக இந்த … Read more

சேலத்தில் டிகிரி படித்த பெண்ணிடம் 6 லட்சம் மோசடி இளைஞர்களே உஷார்

என்னதான் படித்து இருந்தாலும்  சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்த்தேன் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.6 லட்சம் மோசடி செய்திருப்பது சேலத்தில் மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   படிக்காதவர்கள் தான் ஏமாந்து போகிறார்கள் என்றால், படித்த இளைஞர்களே இன்றைய காலகட்டத்தில் ஏமாந்து விடுகிறார்கள். சிறிய பணமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் 6 லட்சம் என்பது மிகவும் அதிகமே.   சேலத்தில்  ஆறு லட்சம் ஒரு பெண்ணிடம் அதுவும் டிகிரி படித்த பெண்ணிடம் ஏமாற்று வேலை … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு ஏற்ப திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக கோட்டயம் முதல் விஜயவாடா வரையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ள இருந்து ஐயப்ப பக்தர்கள்அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரும் தங்களின் வசதிக்கு ஏற்ப கார், வேன், பேருந்து, இரயில் … Read more

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இரயில்வே நிர்வாகம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் கூடுதல் விடுமுறை … Read more

Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges!! District Collector sudden announcement!!

Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!! சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. பல ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் திருப்பணிகள் நடைபெற்று நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கோவிலில் கொடிமரம் ஏற்றி பிரதிஷ்டை செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசத்தில் தோற்றமளித்தார். … Read more