சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

The teenager who went with his friends in Yercaud died suddenly.!! What is the reason?

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?.. ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் வீழ்ச்சி ஒன்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையினால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதைக்காண ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் அந்த நீர்வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த அருள்ஜோதி மகன் அருண்குமார்.அவருடைய  வயது 29.இவர்  நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மிக சந்தோசமாக நீர்வீழ்ச்சியில் … Read more

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Fire accident at government hospital in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் எப்போது பார்த்தாலும் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் இருந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில்  மருத்துவமனையின் வடக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ளது. மேலும் அதற்க்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றது.  அந்த … Read more

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Salem District has a new plan to go into effect on August 1st! Motorists shocked!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!  தற்போது சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருவதால்  சில போக்குவரத்து விதிகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  மேலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை … Read more

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  

Teachers strike in front of Periyar University in Salem district! What is the reason for the argument with the police!

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  சேலம் மாவட்டத்தில் சேலம் மண்டல சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில்  மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ், மண்டல செயலாளர் லோகநாதன், இந்திய வாலிபர் சங்க மாநில தலைவர் ஏ. டி. கண்ணன், மாநில துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் பவித்ரன் ஆகியோர் முன்னிலை நேற்று மாலை 4 மணி அளவில்சேலம் மாவட்டத்தில்  பெரியார் பல்கலைக்கழகம் முன்பு   தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், … Read more

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!!

Lorry fell upside down in Perambalur district!! Driver luckily escaped alive.!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!! பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் அவ்வப்போது கரும்பு லாரி ஏற்றி செல்வதுண்டு. இவ்வாழையில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு டிரைவராக துறை என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கரும்பு ஆலையிலிருந்து தலைவாசலை நோக்கி கரும்பு லோடு ஏற்றி சென்று வந்தது.இதனை டிரைவர் துறை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். … Read more

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்??

The robbers left this place where they came to steal near Salem??

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்?? சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலவன் இவர் அப்பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை ஒன்று நடத்தி வருகிறார்.அதன் அருகே நிதி நிறுவனமும் நடத்தியவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலன் பணியை முடித்துவிட்டு கால் பட்டறை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் பட்டறைக்கு வந்த மர்ம  நபர்கள் பட்டறையின்  பூட்டை உடைத்து உள்ளே … Read more

காணமால் போன குழந்தையை மீட்டு தந்த போலீசாருக்கு பாராட்டு!!குழந்தையை கட்டி அழுத தாயின் பாசம்!…

Kudos to the police for rescuing the missing child!! Affection of the mother who tied the child and cried!...

காணமால் போன குழந்தையை மீட்டு தந்த போலீசாருக்கு பாராட்டு!!குழந்தையை கட்டி அழுத தாயின் பாசம்!… சேலம் தாதகாப்பட்டி கேட் சௌந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி கங்கா. இவர்களுக்கு மாறன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதி தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியில் காய்கறி கடையை நடத்தி வருகின்றனர். இதனால் கணபதி அதிகாலையிலேயே கடையை திறக்க வேண்டும் என்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளார்.அப்போது அவரது மனைவி கங்கா உறங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை திடீரென மாறன் … Read more

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

Is this the reason for the staged murder in Salem district? Life sentence for the couple!

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம்  சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து  வந்தது. மேலும்  … Read more