11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!! வருடம் தோறும் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும் விதத்தில் பேச்சு, கவிதை கட்டுரை போட்டி என அனைத்தும் நடத்தப்படும். மேலும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு தொகையும் பரிசாக வழங்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட அடுத்த கட்ட போட்டிக்கு சென்னைக்கும் அனுப்பி வைப்பர். அந்த வகையில் இம்முறையும் அதற்கான அறிவிப்பு … Read more

அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து!

Mom's Free Sewing Tutorial! Congratulations to Edappadi Palaniswami with the certificate!

அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து! அதிமுகவில் ஏற்பட்டு வரும் பல்வேறு சலசலப்புகளின் மத்தியில் சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இந்நிலையில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வரும் நிலையில் கட்சியினரை  சந்தித்து வருகின்றார். மேலும் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சேலம் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் … Read more

சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!!

சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வெற்றிவாக சூடியுள்ள நிலையில் அதிமுக தன்னிச்சையாக நின்றது. தனது கூட்டணி கட்சிக்கு கூட ஆதரவளிக்க முடியாத நிலையில் பனிப்போர் நிலவி வந்த சூழலில் கட்டாயம் இதில் வெற்றி அடைந்தே தீருவோம் என கூறி பல யுக்திகளை உபயோகம் செய்தது. திமுகவிற்கு இணையாக வெள்ளி கொலுசு என ஆரம்பித்து பணம் என … Read more

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!

Accident near Salem AVR Roundabout!! The car on the college student!

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்! இன்று நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும்,நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியானது. அதனால் அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் காலை ஒன்பது மணியளவில் சேலம் மாவட்டம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக மற்றொரு நபர் அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்று … Read more

பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்மணி! சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்

The accident occurred when a disabled person tried to cross the road! A rush by private bus!

பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்மணி! சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம் சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இவருடைய மனைவி ஜமுனா.இவர்களுக்கு வீராசாமி என்ற மகன் உள்ளார்.இந்நிலையில் கோவிந்தராஜ் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதினால் அவருக்கு அரசு உதவித்தொகை வழங்கும்.அந்த உதவியை பெறவேண்டும் என்றால் அதற்கு முறையாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . அதனால் கோவிந்தராஜ், ஜமுனா மற்றும் வீராசாமி ஆகிய மூவரும் … Read more

வருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்!

Addition of more assets to the income...Selathu Kaveri, the friend of trapped VIPs! Former AIADMK ministers caught in controversy!

வருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்! அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலத்தில் உள்ள பல செல்வாக்கு உள்ள நபர்களுக்கும் பல கோணங்களில் உதவிய இளநிலை உதவியாளரான காவேரி என்பவர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு இவர் பணிபுரிந்த அலுவலகத்தில் சோதனை செய்ததில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு சார் பதிவாளராக இருந்த இந்துமதி … Read more

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்! பேருந்தில் ஏறும் ஆண்கள் அங்குள்ள பெண்களை தவறாக பார்த்தாலோஅல்லது தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொண்டாலும் பேருந்தில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளி பகுதி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு தாரமங்கலம் … Read more

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..

The director who cheated her to become an actress!! The judge allowed Jayajyothi to be taken into custody and questioned!!..

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்ரியன்.இவருடைய வயது 38.சினிமா இயக்குனரான  இவர் 400ற்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களை நடிகை ஆக்கி காட்டுவதாக கூறி ஆபாச படம் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை காவல் துறையினர் … Read more

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி!

Flood water surrounding the Salem residential area! Public suffering!

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி! கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தினாலும், ஆறு மற்றும் ஏரிகளில் நீர் திறந்து விட்ட காரணத்தினாலும் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டி நெடுஞ்சாலையில், சிவதாபுரம் என்ற பகுதி உள்ளது. அங்கு கனத்த மழை பெய்த காரணத்தினால் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் மக்கள் வண்டிகளை ஓட்ட முடியாமல் தள்ளி செல்கின்றனர். … Read more

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி சேலம் தான்! 25 லட்சம் பணம் மற்றும் விருதை கொடுத்து கௌரவிக்கும் முதல்வர்!

Salem is the best corporation in Tamil Nadu! 25 lakh cash and award will be honored by the Chief Minister!

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி சேலம் தான்! 25 லட்சம் பணம் மற்றும் விருதை கொடுத்து கௌரவிக்கும் முதல்வர்! இந்த வருடம் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. மூன்று நாட்கள் இந்த தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இந்த மூன்று நாட்கள் கட்டாயம் கொடியை ஏற்ற வேண்டும் என்று அந்தந்த … Read more