ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! 

Athur should be turned into a district! MLA Jaisankar petitions in budget attack!

ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்து கொண்டார்.ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் பேசியபோது இந்த கூட்டத்தில் ஆத்தூர் தலைமை இடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க ஒரு தீர்மானம் வைக்க வேண்டும் என்றும் … Read more

ஓரின சேர்க்கையாளர்கள் செய்த செயல்! புது மணப்பெண் எடுத்த திடீர் ஓட்டம்!

The act of homosexuals! Sudden flow of the newlyweds!

ஓரின சேர்க்கையாளர்கள் செய்த செயல்! புது மணப்பெண் எடுத்த திடீர் ஓட்டம்! கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு கலாச்சாரங்கள் பல நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன் நீதிமன்றம் திடீரென, அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் இப்போது பல குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்று அனைவரும் என்னும் வண்ணம் உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்கள் இஷ்டப்படி இருக்கலாம், என்றும் அடுத்தவரின் மனைவியை விரும்பினால் ஏற்று கொள்ளலாம் என்றும் சில … Read more

சேலம் கோவில்களில் இனி இதுதான் நடைமுறை! மகிழ்ச்சியில் பக்தர்கள்! 

This is now the practice in Salem temples! Happy devotees!

சேலம் கோவில்களில் இனி இதுதான் நடைமுறை! மகிழ்ச்சியில் பக்தர்கள்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியில் பொறுப்பேற்றார். மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார். மேலும் மக்களிடம் மிகவும் நற்பெயரும் பெற்று வருகிறார். ஒவ்வொன்றாக செயல்படுத்திவரும் அவர், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார். தற்போது … Read more

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

Have you finished SSLC? Jobs in Salem Government Transport Corporation!

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! பத்தாவது படித்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் லிமிடெடில் தர்மபுரி மண்டலத்தில், காலியாக உள்ள மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் – NAPS – TNSTC பணியின் பெயர் – Mechanic (Motor Vehicle) பணியிடங்கள் … Read more

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி! சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான … Read more

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்!

What if my mother goes home and my wife donates? Come on I'll take care of it!

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்! சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போன்னரம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் வாழ்ந்து வருகிறார். 28 வயதான இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.நாமக்கல் மாவட்டத்தில் கோரையாறு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த பெண்ணின் பெயர் சிந்தாமணி ஆகும்.அவருக்கு வயது 25 ஆகும். இவர்களுக்கு 4 வயதில் யோகன் … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

Former minister who sang in the struggle!

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்! திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, … Read more

காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு!

Rowdy's tragedy by the police! Excitement in Salem!

காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு! சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில், ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக இவரின் பெயரை ரவுடிகளின் பட்டியலில் காவல்துறையினர் வைத்துள்ளனர். மேலும் இந்த நபரை வலைவீசி தேடியும் வந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தி அவரின் வீட்டில் … Read more

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்!

Murder due to prejudice! Surrendered killers!

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்! சேலம் மாவட்டத்தில் பெரிய சோரகை அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோர் பெரிய சோரகை பொன்னப்பன் காலனியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி பொன்னப்பன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று … Read more