சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!!

Aadi month special puja at Chamundeshwari Amman Temple!! Devotees Sami Darshan!!

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!! பிரபலமான கோவில்களில் ஒன்றான சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் எழுந்தருளி உள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் மைசூரு மாவட்டத்தில் மட்டும் இல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக காணப்படும். இங்கு வீற்றிருக்கும் அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும், தசரா மற்றும் … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை!

Attention devotees! Only if you pay Rs 5000 in this temple, you can be ordained!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! ரூ 300 டிக்கெட் இந்த தேதியில் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Rs 300 ticket release on this date!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! ரூ 300 டிக்கெட் இந்த தேதியில் வெளியீடு! அதிக அளவு பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  இருந்தது. அதனால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?

Happy news for Ayyappa devotees! Airport at Sabarimala soon?

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்? கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து  கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். கடந்த மண்டல மகர விளக்க பூஜையொட்டி  ஏராளமான … Read more

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த புரட்டாசி மாதம் பக்தர்கள்  அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதனால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகபடுத்தபட்டது. அதன் மூலம் பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில்  சாமி தரிசனம் செய்ய வரவேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும் அதன் அடிப்படையில் பக்தர்கள் வரும்பொழுது கூட்ட … Read more

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முறையில் மாற்றம்!

The information released by the Minister of Hindu Religious Charities! Change in the way of Sami darshan in the temple!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முறையில் மாற்றம்! தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் சிறப்பு கட்டண முறையில் சாமி தரிசனம் செய்யும் வசதி உள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில். பார்த்தசாரதி கோவிலில் அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்!

Announcement released by Tirupati Devasthanam! Devotees can apply for Sami Darshan on these dates!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்! அதிகளவு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இந்நிலையில் இங்கு பக்கதர்கள் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க டைம் சிலாட் டோக்கன் முறையை அறிமுகம் படுத்தினார்கள். அந்த டோக்கன் மூலம் பக்கதர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை வைத்து பக்கதர்கள் சாமி தரிசனம் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

Information released by Tirupati Devasthanam! Darshan tickets for these are released online!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! மிகவும் புகழ்பெற்ற தளங்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக அண்மையில் தான் 300 ரூபாய் டோக்கன் மற்றும்,இலவச டோக்கன்கள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதுகின்றது.அப்போது காத்திருப்பவர்களுக்கு உணவு ,தண்ணீர் ,டீ போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்திருந்தது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் … Read more

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும் மாதம்?

Ram temple opening date in Ayodhya released! The month of giving permission to devotees?

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும் மாதம்? கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.அந்த உத்தரவின் பேரில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ,பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.மேலும் அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று செய்தியாளர்களிடம் … Read more