இபிஎஸ் ஓபிஎஸை டென்ஷன் ஆக்கிய சசிகலா!

இபிஎஸ் ஓபிஎஸை டென்ஷன் ஆக்கிய சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தமிழகத்திற்கு வந்தார் கடந்த 2017ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்நிலையில், நான்தான் பொதுச்செயலாளர் ஆகவே பொதுச்செயலாளர் இல்லாமல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகாது என்று தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருக்கிறார். பொதுக்குழு கூட்டம் கூடியது சட்டவிரோதமான செயல் என்று மனுவில் தெரிவித்திருந்தார். அது தொடர்பான விசாரணை நடந்தபோது பொதுக்குழு ,மற்றும் செயற்குழு, கூட்டம் … Read more

உளவுத் துறையினருக்கே தண்ணி காட்டும் சசிகலா

உளவுத் துறையினருக்கே தண்ணி காட்டும் சசிகலா

மாநில உளவுத்துறையினர் இடையே சசிகலா வீட்டில் இருக்கின்றாரா அல்லது வெளியே சென்று விட்டாரா இன்று குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சென்னைக்கு வந்த சசிகலா சென்ற ஒரு வார காலமாகவே டிநகரில் அவருடைய வீட்டில் சத்தமில்லாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நண்பர்கள் மூலம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று சொல்லப்பட்டது. அதேபோல … Read more

தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் மா. சேகர் இவருடைய மகள் ஸ்ருதிக்கு டாக்டர் முருகேசன் உடன் டிடிவி தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார். அவர் தமிழகத்திற்கு வருவது … Read more

சசிகலாவின் சக்கர வியூகத்தை உடைத்து எறிந்த எடப்பாடி பழனிச்சாமி!

சசிகலாவின் சக்கர வியூகத்தை உடைத்து எறிந்த எடப்பாடி பழனிச்சாமி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் செல்வதற்கு கஸ்டமர் போடும் நிலைக்கு நாங்கள் முன்பு அதிமுக எனும் மிகப்பெரிய இயக்கமும் தமிழ்நாட்டின் ஆட்சியின் சசிகலா வசம் இருந்து வந்தது. முதலில் ஆட்சி கையை விட்டு போனது அதன் பிறகு கட்சியின் அவர் கைவிட்டு போய்விட்டது. ஆனாலும் அவர் மறுபடியும் தமிழகம் திரும்பிய பின்னர் ஆட்சியை கைப்பற்ற இயலவில்லை. ஆனாலும் கட்சியை கைபற்றி விடலாம் என்ற நினைப்பில் சசிகலா காய் நகர்த்தி வந்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் … Read more

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்

Sasikala

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள … Read more

சசிகலாவுக்காக பூஜை நடத்திய அமைச்சர்? அதிர்ச்சியில் முதல்வர்!

சசிகலாவுக்காக பூஜை நடத்திய அமைச்சர்? அதிர்ச்சியில் முதல்வர்!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கும்பகோணம் அருகில் இருக்கின்ற அய்யாவாடி பிரித்திங்கரா தேவி கோவிலுக்கு சென்று நிகும்பலா யாகத்தில் பங்கேற்று ரகசிய பூஜை செய்திருக்கிறார். அவர் இது தொடர்பாக கும்பகோணம் சென்ற தகவல் அதிமுகவின் பெரிய புள்ளிகள் யாருக்கும் தெரியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் ஒருசில நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்த உடனேயே விரைவாகச் சென்று அவருடன் இணைந்து தரிசனம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த நிகும்பலா யாகத்தில் பங்கேற்றால் எதிரிகளின் தொந்தரவு விலகிவிடும், இழந்தவையும் திரும்பப் பெறலாம் என்பது … Read more

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்   இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அவர் அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்.முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி. தினகரனிடமிருந்து உங்களை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள்.   குடும்பத்திலிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை … Read more

சசிகலா நம்பும் அந்த எளிய நபர்!

சசிகலா நம்பும் அந்த எளிய நபர்!

திருமதி சசிகலா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்கள் மட்டும் இல்லாமல் அவருடைய கார் ஓட்டுனர், மற்றும் கார் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலா உடைய தமிழக வருகை அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது வரையில், பலவிதமான சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிவுற்ற பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, … Read more

பெங்களூருவில் தொடங்கிய சசிகலாவின் அரசியல் பயணம் ! டிநகரில் முடிவுற்றது!

பெங்களூருவில் தொடங்கிய சசிகலாவின் அரசியல் பயணம் ! டிநகரில் முடிவுற்றது!

அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா நேற்றைய தினம் காலை பெங்களூருவில் ஆரம்பித்த சென்னையை நோக்கி பயணமானது இன்று காலை 6 மணி இருபத்தி ஐந்து நிமிடத்திற்கு திநகர் வந்தடைந்தது. வரும் வழி முழுவதும் ஏகப்பட்ட வரவேற்பு ,அதோடு தமிழக அரசின் மறைமுக மற்றும் நேரடி எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து நள்ளிரவு முழுவதும் பல இடங்களைத் தாண்டி 3:30 அளவில் சென்னையில் எல்லையை வந்தடைந்தார் சசிகலா. அதன்பிறகு ராமவாரத்தில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிள்ளத்திற்கு டிடிவி … Read more

அன்புக்கு நான் அடிமை! மவுனம் கலைத்தார் சசிகலா!

அன்புக்கு நான் அடிமை! மவுனம் கலைத்தார் சசிகலா!

பெங்களூருவில் இருந்து சிறைவாசம் முடித்து சென்னை வந்த சசிகலா நான் அடக்குமுறைகளுக்கு அடி பணிய மாட்டேன் என்று தெரிவித்து இருக்கின்றார். இதன் மூலமாக, அவருடைய 4 வருடகால மௌனம் கலைந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தி குப்பத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா ,அன்புக்கு நான் அடிமை ,தமிழ் பண்புக்கு நான் அடிமை கொண்ட கொள்கைக்கு நான் அடிமை … Read more