சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை!

Tamil Nadu government action against Sasikala family

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சிறையில் விடுதலையாகி கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களுரில் வசித்து வந்தார்.இதனையடுத்து இன்று அவர் சென்னைக்கு வர இருக்கிறார்.அவர் சென்னைக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை சசிகலாவிற்கு எதிராக போட்டுள்ளது. அவரின் வருகையையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம் சொத்துகுவிப்பு … Read more

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம்

Sasikala Action Plan with Ministers for General Secretary

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று, கர்நாடகவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை முடிந்து சமீபத்தில் விடுதலையாகியிருக்கும் சசிகலா அடுத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ஆட்சி போனால் போகட்டும், இனி அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அதிரடி அரசியலில் சசிகலா இறங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா … Read more

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடும் சசிகலா! சி .வி சண்முகம் பகீர் தகவல்!

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடும் சசிகலா! சி .வி சண்முகம் பகீர் தகவல்!

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யார் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் உறுப்பினர் அட்டையை சசிகலா அவர்கள் புதுப்பிக்கவில்லை அதிமுகவில் அவர் உறுப்பினராகவே இல்லாதபோது கட்சிக் கொடியை பயன்படுத்த எவ்வாறு இயலும் என்று சமீபத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் சசிகலா தரப்பு முப்படைத் தளபதிகளும் புகார் கொடுத்தாலும் கூட அதிமுகவின் பொதுச் … Read more

சசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!

சசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு சசிகலா சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை அடைந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு கொரோனா ஏற்ப்பட்ட காரணத்தால், பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா சமீபத்தில் பெங்களூரு அருகில் இருக்கின்ற தனியார் சொகுசு விடுதிக்கு சென்றார். அந்த சமயத்தில் சசிகலா … Read more

அவர்கள் பாட்சா எங்களிடம் பலிக்காது! சசிகலாவின் வழக்கறிஞர் அதிரடி!

அவர்கள் பாட்சா எங்களிடம் பலிக்காது! சசிகலாவின் வழக்கறிஞர் அதிரடி!

சசிகலா தன்னுடைய காரில் அதிமுக கொடி பறக்க விட்டு அதற்கு எதிராக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தலைமையில் அமைச்சர் ஜெயக்குமார் சி.வி சண்முகம் போன்றோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து புகார் வழங்கி இருக்கிறார்கள். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த கே.பி முனுசாமி அவர்கள் தெரிவித்ததாவது, சசிகலா அதிமுக என்ற கட்சியின் உறுப்பினர் கிடையாது. அப்படி இருக்க அவரை எதற்காக நீக்கம் செய்யவில்லை என்று கேள்வி எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். சட்டத்துறை … Read more

சசிகலாவின் தமிழக வருகை! ட்விஸ்ட் அடித்த சசிகலா!

சசிகலாவின் தமிழக வருகை! ட்விஸ்ட் அடித்த சசிகலா!

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சென்ற 4 வருடகாலமாக சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வருகின்ற ஏழாம் தேதி கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் தன்னுடைய வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்து துயரங்களை … Read more

சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

சசிகலா டிடிவி தினகரனிடன் தன்னுடைய பணிகளை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். அதன் காரணமாக அவர் ஒப்படைத்த பணிகள் அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் ஆட்சியில் தமிழகத்து உடைய உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் ஏவலாளியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இயங்கி வருகிறார். அதற்காக அவர் சிறிது கூட வருத்தப்பட்டது போல தெரியவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் … Read more

ஆட்டத்தை தொடங்கிய சசிகலா! இழுத்து மூடிய தமிழக அரசு!

ஆட்டத்தை தொடங்கிய சசிகலா! இழுத்து மூடிய தமிழக அரசு!

சென்னை மெரினா பீச்சில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பராமரிப்பு காரணம் என்று தெரிவித்து அந்த நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது விடுதலையானதை தொடர்ந்து அவர் தமிழகம் வந்தால் உடனடியாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தான் செல்வார் … Read more

சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி! அதிரடியாக மறுத்த சசிகலா!

சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி! அதிரடியாக மறுத்த சசிகலா!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால் தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. தமிழகத்தில் இருந்து வரக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் .இதற்கிடையில் … Read more

சசிகலாவின் உடல்நிலையில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்!

சசிகலாவின் உடல்நிலையில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் இந்த சசிகலாவுக்கு உடல்நலம் பாதிப்படைந்ததை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சசிகலா. அந்த சமயத்தில் அவருடைய உடல்நிலை மிக மோசமாக இருந்ததை தொடர்ந்து, தினகரனின் முயற்சியால் விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் அந்த மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன்பின் அவருக்கு உடல்நலம் சீராகி வருவதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி சசிகலாவை … Read more