கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தீவிரமாகி வருகின்றது இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் தொடர்பான முழு விவரங்கள் அறிந்து கொண்ட சசிகலா இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை முடியும் நிலையில் ஆட்சி மாறிய சூழ் நிலையில், அந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more

வருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!

வருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு இருப்பதால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 48 லட்சம் அபராத தொகையை கைவிட இயலாது என்று வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அதிரடியாக தெரிவித்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சென்ற 2017 ஆம் வருடம் சிறைக்குச் சென்றார் சசிகலா சென்ற ஜனவரி மாதம் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி சென்னை திரும்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய பின்னரே அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் சென்ற 1994ஆம் ஆண்டு மற்றும் 1995ஆம் ஆண்டு வரை … Read more

தொண்டர்கள் விருப்பம் தான் என் சந்தோஷம்! சசிகலா பளிச்!

தொண்டர்கள் விருப்பம் தான் என் சந்தோஷம்! சசிகலா பளிச்!

சசிகலா நாள்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. அவர் உரையாற்றிய ஆடியோ பதிவுகளில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றது.அந்த விதத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரூபம் வேலன் என்ற தொண்டரிடம் சசிகலா உரையாற்றியிருக்கிறார். அதில் உங்களுடைய பிறந்த நாளில் உங்களை சந்திக்க நினைத்தோம் முடியவில்லை அம்மா என்று தெரிவித்திருக்கிறார். அவருக்கு சசிகலா தற்சமயம் நோய் தொற்று காலம் என்பதால் உங்களுடைய பகுதியிலேயே ஏதாவது உதவி செய்யுங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட … Read more

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சசிகலா! காவல் நிலையத்திற்கு சென்ற நிர்வாகி!

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த சசிகலா! காவல் நிலையத்திற்கு சென்ற நிர்வாகி!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா என்று கோவில்பட்டியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த சுவரொட்டிகள் சசிகலா தலைமையில் கழகம் செல்லும் திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயம் அதிமுக மூன்றாவது தலைமுறையே ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிறந்தநாள் காணும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் சின்னம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்த நேரில் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து அதிமுகவின் நகர கழக செயலாளர் விஜய … Read more

சசிகலா எடுத்த அதிரடி முடிவு! கடும் கொந்தளிப்பில் அதிமுகவினர்!

சசிகலா எடுத்த அதிரடி முடிவு! கடும் கொந்தளிப்பில் அதிமுகவினர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவருடைய தோழி சசிகலா நியமனம் செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டார். செய்து அதற்க்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோரின் அணியில் ஏற்பட்ட சமரசம் காரணமாக, இரு அணிகள் ஒன்றிணைந்து அதிமுக கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளர் … Read more

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தேனி மாவட்ட வடக்கு திமுக பொருளாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆய்வு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது. அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் தவித்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தகராறுகளை தீர்த்து வைக்குமாறு தான் டெல்லிக்குச் சென்று முறையிட்டு இருக்கிறார்கள். … Read more

கலைக்கப்படுகிறதா அமமுக? திமுகவிற்கு தாவும் தொண்டர்கள்!

கலைக்கப்படுகிறதா அமமுக? திமுகவிற்கு தாவும் தொண்டர்கள்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விடவேண்டும் என்ற ஒரு விடா முயற்சியுடன் சசிகலா செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் பல்வேறு உத்திகளையும் கையாண்டு இருக்கிறார்.அத்துடன் ஆரம்பத்தில் அதிமுகவை எதிர்த்து தன்னுடைய எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்த சசிகலா அதிமுகவை தற்சமயம் கைப்பற்ற இயலாது என்ற நிலைக்கு வந்தவுடன் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.அதோடு அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்க … Read more

அதிமுக தலைமைக்கு செக் வைத்த சசிகலா!

அதிமுக தலைமைக்கு செக் வைத்த சசிகலா!

அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, சிகிச்சை பெற்றுவரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சசிகலா தரப்பு முக்கிய ஆவணத்தில் கையெழுத்து வாங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பின்னர் சசிகலா அரசியலில் இறங்குவதற்கான பணிகளை தொடங்கினார். அதனடிப்படையில், அதிமுகவின் தொண்டர்களுடன் தொலைபேசி மூலமாக உரையாடி நாள்தோறும் பல ஆடியோக்களை வெளியிட்டு வந்தார் சசிகலா. இதுவே அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இப்படியான நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக,அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை … Read more

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இன்று ஓபிஎஸ் ,இபிஎஸ் உள்ளிட்ட இருவரும் டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ் தமிழகத்திலிருந்து … Read more

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

Jayakumar's check point for Sasikala! Supporters in shock!

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல்கள் வந்தது. அதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் … Read more