மீண்டும் கசிந்த +2 வினாத்தாள்! பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் எதிர்வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்காண ஆங்கில வினாத்தாள் இணையதளத்தில் கசிந்திருக்கிறது. இன்று நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே 12ம் வகுப்பு வினாத்தாள்கள் கடந்த 2 நாட்களாக கசிந்து வந்த சூழ்நிலையில், மீண்டும் ஒருமுறை வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் பார்வைக்கு இந்த விவகாரம் செல்ல, தமிழக அரசு அதிரடி முடிவொன்றை அறிவித்திருக்கிறது. திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் … Read more

பள்ளிக்கல்வியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த தமிழக அரசு! என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, சென்ற இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில் வீட்டிலேயே மாணவர்கள் தொடங்கியிருப்பதால் மனதளவிலும், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை சமாளிக்க இயலாமல் பெற்றோர்களும் கடுமையான அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நோய் தொற்று பரவல் காரணமாக, 2019 மற்றும் 20 ஆம் கல்வி ஆண்டில் இறுதியில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல 2020 … Read more

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை !! மாணவர் எண்ணிக்கை குறித்து ஆய்வு

2019-2020 மற்றும் 2020-2021 ஆண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கை விவரத்தை வரும் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகையான உயர்கல்வி மற்றும் மேல்நிலை கல்விகளில் 2019-2020 கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொத்த … Read more

தமி்ழ் மொழிக்கு தனியார் பள்ளிகள் செய்யும் துரோகம்! கடும் நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

தமி்ழ் மொழிக்கு தனியார் பள்ளிகள் செய்யும் துரோகம்! கடும் நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை தமிழை கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்பாடம் ஆக்குவதற்காக பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் … Read more

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..?

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..? ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கடந்த காலத்தில் எழுதிய பழைய தேர்வுகளின் முறையில் இறுதி ஆண்டுத்தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் … Read more

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

minister sengottaiyan

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் மெத்தனம், பேனர் பிரச்சினை, மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருத்தல், அமைச்சர்களின் உளறல் பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது இப்படி இருக்க, இந்த ஆட்சியிலும் மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் வாங்கியிருக்கும் துறை எது என்றால், அது நம் பள்ளிக் கல்வித் துறை தான். … Read more

20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை.

20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இரண்டு கேள்வித்தாள் முறைகளை தமிழ் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடம் தேர்வுகளில் இனி ஒரே கேள்வி தாள் முலம் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்தில் 2 கேள்வித்தாள் முறைகளை நிக்கி உள்ளது. ஆசிரியர் சங்கத்தின் … Read more