சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திகுத்து!! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!! சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம் மூன்றோடு பகுதியில் உள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதய்சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மூன்றுபேர் கொண்ட மர்மகும்பல் வீச் அருவாளால் உதயசங்கரை வெட்ட முயன்றபோது, உதயசங்கர் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயற்சி செய்தார். … Read more

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை! இளம்பெண் கடத்தப்பட்ட புகார் தீவிரமாக தேடும் காவல்துறை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இளம் பெண் கடத்தப்பட்ட புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள், பெண்கள் கடத்தல், தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறல் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கோ இல்லை வேலைக்கு செல்லும் பெண்களின் … Read more

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. 

Fishermen who went to fish in Tiruchendur sea mayam !! The search is intense for the fourth day in a row!..

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு  சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more

அந்த மாதிரி விஷயங்களை கூகுளில் தேடினால் அவ்வளவு தான்!! எச்சரிக்கும் கூகுள் நிறுவனம்!!

நாம் பெரும்பாலும் ஆன்லைன் தேவைகளுக்கு கூகிளை மட்டுமே சார்ந்துள்ளோம். ஆனால் அதில் இருக்கும் வலை தளங்கள் மற்றும் செயலிகள் அனைத்தும் கூகிளில் உருவாக்கப்பட்டது அல்ல. கீழ்காணும் உபயோகத்திற்கு கூகிளை பயன் படுத்தாதீர்கள். இணைய வங்கி: நெட் பேங்கிங் எனும் ஆன்லைன் வங்கியின் மூலம் உங்கள் பரிவர்த்தனைக்காக கூகுளை பயன்படுத்த வேண்டாம். உங்கள் வங்கியின் தளத்தை போன்றே பல்வேறு போலியான வலைதளங்கள் உள்ளன. இதன் மூலம் உங்கள் விவரங்கள் திருட படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆன்லைன் மருந்துகள்: கூகிளில் … Read more