காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை… காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்புபடையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொலை செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்பொழுது பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காஷ்மீர் காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா பகுதியில் … Read more

பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!!

The weapons used by the security forces were looted!! In Manipur again excitement!!

பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதுவரை  இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. சில நாட்கள் முன்பு  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் … Read more

சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு!! ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்!!

திருச்சூரில் சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு. யானை மீது அமர்ந்திருந்த இரண்டாம் பாகன்.  ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர். கேரளா மாநிலம் திருச்சூரில் கோவில் திருவிழாவிற்காக ஸ்ரீகிருஷ்ணாபுரம் விஜய் என்ற யானை கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் மன்னுத்தி-வடக்காஞ்சேரி நெடுஞ்சாலையில் முடிக்கோடு என்ற இடத்தில் சாலையில் நடந்து யானையை அழைத்து சென்றனர். அப்பொழுது ஒரு பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தார். நடந்து சென்ற யானை, சாலையோரம் நின்றிருந்த லாரியை யானை திடீரென முட்டியது இதில் யானையின் தந்தம் … Read more

பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!!

Prime Minister Shinzo Abe's death is observed today as a day of mourning by flying the national flag at half mast!!

பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!! டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. … Read more

புனித யாத்திரை செல்லும் போது திடீர் மேக வெடிப்பு? பலி எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு!?..

a-sudden-cloudburst-while-going-on-a-pilgrimage-the-death-toll-continues-to-rise

புனித யாத்திரை செல்லும் போது திடீர் மேக வெடிப்பு? பலி எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு!?.. ஜம்மு மற்றும் காஸ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் பாதை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இவ்வெடி விபத்தில் பெருமழை கொட்டியது. மேகவெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.தொடர் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் … Read more

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா?

Shot at Prime Minister Shinzo Abe! Will he survive?

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா? டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தன் … Read more

பயங்கரவாதி அட்டகாசத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!சாலைநெடுவிலும் கொல்லப்பட்ட சடலங்கள்!!

22 people who were shot and killed by the terrorist's rampage were tragically killed!!

பயங்கரவாதி அட்டகாசத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!சாலைநெடுவிலும் கொல்லப்பட்ட சடலங்கள்!! ஒவ்கடங்கு பகுதியில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் அமைந்துள்ள பர்கினோ பசோ. மேலும் இது நைஜீரியா மாலி போன்ற சில நாடுகளை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க இந்நாட்டு பாதுகாப்பு படையினர் … Read more

பாதுகாப்பு படையினர் தப்பி ஓட்டம்

மொசாம்பிக் என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ள நாடாகும் அந்த நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நெருங்கிய தொடர்புடைய பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வட பகுதியில் உள்ள நகரங்களை சில மாதங்களாகவே கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருகின்றனர். ஆயிர கணக்கான மக்கள் தங்கள் பகுதியை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். அந்த நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்று மொசிம்போ டா பிரையா துறைமுகம் ஆகும். அந்த துறைமுகத்தை குறிவைத்து பல முறை தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். அங்கு … Read more